முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 918 காலம் கடந்து உணரத் தொடங்கும் சிங்களத் தலைவர்கள்,

வடக்கு கிழக்கில் இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சி
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தனக்கு தோன்றுகிறது என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இராணுவம் கையகப்படுத்திய தமிழ் மக்களின் காணிகளை மீளக் கையளிக்க வேண்டும். சரத் பொன்சேகாவின் நிலைப்பாடு வடக்கு கிழக்கில் இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சி | Srilanka Army Camb North East Province Tamils வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த காலங்களில் இராணுவ தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இடங்களை தெரிவுசெய்யாது அவற்றை மீளக் கையளிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு இராணுவம் தேவை. இராணுவத்துக்கு இராணுவ முகாம்கள் அவசியம். இலங்கை முழுவதும் இராணுவத்தினர் இருக்க வேண்டும். ஆனால் தேர்தலில் வடக்கு கிழக்குக்கு தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எமக்கு தோன்றுகிறது. இதனை முழுமையாக எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார். கிளிநொச்சியில் இராணுவ பிரசன்னம் வடக்கு கிழக்கில் இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சி | Srilanka Army Camb North East Province Tamils இதேவேளை, கிளிநொச்சி நகரில் உள்ள 40 வீதமான காணிகள் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் வசம் உள்ள நிலையில், நகரத்தின் அபிவிருத்தி குறித்துப் பேசுவதில் எந்தவிதமான பயனும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருக்கிறார். இராணுவ பிரசன்னமும் - இராணுவ ஆக்கிரமிப்பும் கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இடையூறாகவே அமைந்திருக்கிறது. எனவே இவ்வாறான நிலங்களை விடுவிப்பதன் மூலமே மாவட்டத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்க முடியும் என அவர் நேற்றைய தினம் கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?