முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 952 ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள்

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள்
இன்று பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே மறதிதான். இந்த ஞாபக சக்தி குறைப்பாட்டினால் இன்றைய உலகில் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான பிரதான காரணம், தேவையான சத்துக்கள் உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளாமையே ஆகும். இதனால், நாம் உண்ணும் உணவில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் விரைவில் இப்பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மனித உடலில் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்காக இதோ சில உணவு முறைகள். மீன் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory மீன் உண்ணும் போது ஒமேகா 3 நிறைந்துள்ள மீனை எடுத்துக்கொண்டால் மூளைக்கு தேவையான ஒமேகா 3 அதிக அளவில் கிடைக்கிறது. இதனால் ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும் .
வால்நட்ஸ் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory வால்நட்ஸ் கர்ப்பிணி பெண்கள் உண்பதால் குழந்தை மூளை வளர்ச்சி அதிகப்படுத்துகிறது. இது மூளைக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் ஒரு மருந்தாக அமைகிறது. இதில் அல்ஜிமர் அதிகம் இருப்பதால் ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும்.
முட்டை அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory முட்டை மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி6 பி12 அதிகம் இருப்பதால் முட்டை உண்பதால் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகமாக உருவாகுவதால் மூளை வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது. மேலும் இது மூலையை வேலை செய்ய அதிகம் பயன்படுகிறது.
பூசணி விதை அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory பூசணி விதை ஆண்டி ஆக்சிடென்ட், காப்பர் மற்றும் ஜிங்க் போன்றவைகள் அதிகமாக உள்ளதால் மூளையில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை குறைக்கிறது. மேலும் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
பால் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory பாலில் புரோட்டின் விட்டமின்ஸ் அதிகம் உள்ளது. இது மூளையில் தகவலை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் படி, மூளை நோய்களை வரவிடாமல் தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory மஞ்சள் அதிக ஞாபக சக்தியை உருவாக்கிறது. இது மூளையில் புதிய செல்களை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வில் கூறப்படுகிறது. கொண்டைக்கடலை அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory கொண்டைக்கடலை மெக்னீசியம் நிறைந்துள்ளதால் மூளைக்கு தேவையான இரத்தத்தை அனுப்பி ஞாபக சக்தியை அதிகரிக்கின்றது. ஆரஞ்சு ஜூஸ் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory ஆரஞ்சு ஜூஸ் அதிகம் எடுத்துக் கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வில் கூறப்படுகிறது. சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட்டில் அதிகம் பிலமிநாய்டு அதிகம் இருப்பதால் புதிய ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. நட்ஸ் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory நட்ஸ் தேவையான நியூட்ரியண்ட்ஸ் அதிகம் உள்ளதால் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?