முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 437 அண்ணனின் நண்பர்களால் தங்கைக்கு ஏற்பட்ட கொடூரம்

அண்ணனின் நண்பர்களால் தங்கைக்கு ஏற்பட்ட கொடூரம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அச் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் குன்றிய குறித்த சிறுமியின் அண்ணனின் நண்பர்களால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அண்ணனின் நண்பர்களால் தங்கைக்கு ஏற்பட்ட கொடூரம் | Condition Younger Sister By Her Brother Friends ஹெரோயினுக்கு அடிமையான சிறுமியின் அண்ணன் அவனது நண்பர்களிடம் ஆயிரம் ரூபா பணத்தினை வாங்கிவிட்டு நான்கு பேரை அழைத்துக்கொண்டுவந்து சிறுமியுடன் ஒன்றாக இருக்க வைத்துள்ளார். சிறுமியின் தந்தை கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாயார் வீதிவேலைக்கு சென்ற பின்னர் வீட்டில்

d 436 வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி

வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை கட்டுப்பாட்டை இழந்து வயலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிலிப்பைன்ஸில் விமானப்படைக்கு சொந்தமான 'மார்செட்டி எஸ்.எப். 260' ரக விமானம், அந்த நாட்டின் படான் மாகாணத்தில் உள்ள பிலார் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி | Army Plane Crashes In Field Pilots Killed விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. அதைத்தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி | Army Plane Crashes In Field Pilots Killed விபத்துக்கான க

d 435 சரணடைந்த விடுதலை புலிகளிற்கு என்ன நடந்தது?

சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு இறுதி யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பில் நேரடியாகவே முன்னிலையாகி விளக்கமளிக்கவேண்டுமென சிறிலங்கா இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ஒருவரினால் சரணைடைந்த விடுதலை புலி உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு தெரிவித்து சிறிலங்கா இராணுவத்திடம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் கோரப்பட்ட போதிலும் கடந்த நான்கு வருடங்களாக பதில் எதுவும் வழங்கப்படவில்லை. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு | Surrendered Ltte Order Issued To Sri Lanka Army இதனையடுத்து தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்குமார் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, ம

d 434 வெளிநாடன சென்று அங்கே குற்றச் செயல்களில் ஈடுபடும் தமிழர்கள்,

இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கனடா! கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கியில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன. இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கனடா! | A Tamilian Was Sentenced Canada நாடு கடத்தப்படலாம் அதன்படி படுகொலை குற்றச்சாட்டில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ய துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்கு முன்னர் 5 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் , மேலும் ஆறரை ஆண்டுகள் சிறை வைக்கப்படவுள்ளார். இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கனடா! | A Tamilian Was Sentenced Canada அதேவேளை சந்தேகநபர் கனேடிய பிரஜாவுரிமை கொண்டவர் இல்லை என்பதனால் , தண்டனைக்காலம் முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப

d 433 தமிழர் பகுதியில் தொடரும்சிறுவர் வண்முறை,

முல்லைத்தீவில் மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கண்மூடித்தனமாக மாணவர்களை தாக்கும் ஆசிரியர் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

d 432 தமிழர் பகுதியில் வன்முறைகளை கூக்கப்படுத்தும் சிங்களக்கைக் கூலிகள்?

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இரு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சித்த கும்பலில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் (25-01-2023) சட்டத்தரணி மூலம் மூவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர். யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் | Jaffna Chunnakam Sword Attack Suspects Surrendered சுன்னாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24-01-2023) முற்பகல் காரில் பயணித்த கனி என்றழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன் வாகனம் ஒன்றினால் மோதி விபத்தை ஏற்படுத்தப்பட்டது. விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் கூறினர். யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் | Jaffna Chunnakam Sword Attack Suspects Surrendered இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொல

d 431 வெளிநாட்டு நடைமுறையை இலங்கையில்கொண்டு வரவிரும்பும் தரகர்கள் தாக்குப்பிடிப்பார்களாமக்கள்?

45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி - ஐ.எம்.எப் நிபந்தனை 45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் உள்ள அனைவரிடமும் வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்ததாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அதனை 100,000 ரூபாவாக அதிகரிக்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், உறுப்பினர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரும் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் கொடுப்பனவாக பெறும் எரிபொருள், வீட்டு வாடகை போன்றவற்றுக்கு நிறைய வரி செலுத்த வேண்டியுள்ளது. அமைச்சரவைக்கு அறிவித்த அதிபர் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி - ஐ.எம்.எப் நிபந்தனை | Government Employee Government Staffs Salary மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரிடமிருந்தும் வரி அறவிடப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு தெரிவித்துள்ளதாக அதிபர் அமைச்சரவைக்கு அறி