முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 430 தேவையில்லாமல் பெண்பிள்ளைகளை எவரோடும்கதைக்க விடாதீர்கள்,

பாழடைந்த காணியில் சடலமாக மீட்கப்பட்ட சிசு; 15 வயதான சிறுமி கைது! ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குழந்தையை பிரசவித்த 15 வயதான சிறுமியும் கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இடம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்று நேற்று (24) செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டது. பாழடைந்த காணியில் சடலமாக மீட்கப்பட்ட சிசு; 15 வயதான சிறுமி கைது! | Baby Found Dead In Wasteland அந்த சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆண்ணொருவர், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். அப்போது15 வயதான சிறுமியுடன் தொடர்பு ஏ

d 429 மீண்டும் பயங்கரவாதிகள் இதை செய்ய கடுமையாக உழைக்கும் ரணில்

இந்தச் சிலந்திவலையில் தமிழர்கள் சிக்க வேண்டாம், தமிழர் பகுதியில் லொறியில் இரகசிய அறை; சோதனையிட்ட பொலிஸாருக்கு மன்னாரில் சிறிய லொறி ஒன்றின் கீழ் இரகசியமாகப் பெட்டி ஒன்றை அமைத்து அதற்குள் டெட்டனேட்டர்கள் மற்றும் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரகசிய பெட்டியில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் வெடிபொருட்களும் குறித்த இரகசிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தமிழர் பகுதியில் லொறியில் இரகசிய அறை; சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! | Secret Room In Lorry High Explosives இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று பிங்கிரியவுக்கு சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவ

d 428 எதிர்மாறான சில விடயங்கள் நடப்பதாலே மனிதர்கள் கடவுளை நம்புகின்றார்கள்,

கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு தனது நெருங்கிய தோழியுடன் கணவன் கைவிட்டு சென்ற கடும் கோபத்தில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வாங்கிய பெண்ணுக்கு பெருந்தொகை பணம் கிடைத்து அவரது கோபத்தை தணிய வைத்துள்ளதுடன் பணமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் இருந்த அவருக்கு பெரும் ஆறுதலையும் அளித்துள்ளது. கொலம்பியாவின் பாரன்குவிலா பகுதியை சேர்ந்த பெயர் குறிப்பிடாத பெண்ணுக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. இக்கட்டான சூழலில் அடித்த அதிஷ்டம் கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு | Husband S Separation Anger Is A Jackpot Prize Wife கணவன் விட்டு பிரிந்த நிலையில் இக்கட்டான சூழலில் தங்கியிருந்த வீட்டையும் இழக்க நேர்ந்துள்ளது.இந்த நிலையில் இரண்டு அதிஷ்ட இலாப சீட்டை வாங்கிய அவர் இரண்டில் இருந்தும் சுமார் 268,000 பவுண்டுகளை பரிசாக வென்றுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் நடுவே, தமது முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும், எனினும் அவரின் வாழ்த்துகளுக்கு நன்றியை மட்டும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கணவர் கைவிட்டு சென்ற ஓராண்டு நிறைவு

d 427 ஆள்கடத்தல் விடடத்தில் பல சுத்து மாத்துக்கள் விளிப்பாகயிருந்தால் நீங்கள் தப்பலாம்,

ஐ.நா.வுக்கென்று கூறி ஆள்கடத்தும் புலம்பெயர் அலப்பறைகள்!! 'என்ன வேலை செய்யுறீங்க..' எண்டு கேட்டால் '..டொக்டராக இருக்கிறன்..', '..பாங்கில வேலை செய்யிறன்..', '..டக்சி டிரைவரா இருக்கிறன்..' எண்டு சொல்றது மாதிரி, '..ஐ.நா. வேலைத்திட்டத்தில இருக்கிறன்..' என்று சொல்லுறதும், புலம்பெயர் நாடுகளில ஒரு சிலருக்கு முழுநேர வேலைதான். அதாவது வேற வேலை எதுவும் செய்யாமல் ஒரு வருசத்தில ரெண்டு தடவை மாத்திரம் நடக்கிற ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு போய் வாரதையே ஒரு முழுநேர வேலையாச் செய்துகொண்டிருக்கிற சில புலம்பெயர் அலப்பறைகள் இங்க இருக்கினம். 'ஓ.. அப்படியெண்டா ஐ.நா சபையின் பணியாளர்களா அவர்கள்..??' என்று வாயைப் பிளந்திடாதேயுங்கோ. இப்படி ஒன்றுமே இல்லாத அலப்பறைகளையெல்லாம் வைத்து சம்பளம் கொடுக்க ஐ.நாவுக்கு என்ன விசரா? அப்படியெண்டா இவங்களுக்கு சம்பளம்? அதுக்குத்தான் சில புலம்பெயர் ஆர்வக்கோளாறுகள் இருக்குதுகளே..!! கீழ கிடக்கிற ஒரு பேப்பரில 'தமிழ் தேசியம்' எண்டு எழுதிப்போட்டு இவர்களிடம் யார் குடுத்தாலும் யார் எவர் என்று பார்க்காமல் உடனே காசை அள்ளிக்கொடுக

d 426 காலம் கடந்து வெளிவரும் உன்மைகள்

மகிந்த விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை - உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் முக்கிய சகா! முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினார் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலையிலே மகிந்த இருந்தார், அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் கடுமையாக பாடுபட்டு வெற்றிபெற செய்தோம் என தெரிவித்துள்ளார். மகிந்தவின் வெற்றிக்கு நாங்களே காரணம் மகிந்த விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை - உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் முக்கிய சகா! | Udaya Gammanpila Said About Mahinda And Ltte வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த மகிந்த ராஜபக்சவை அதிபர் தேர்தலில் வெற்றிபெற வைத்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை தவிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியவரை யுத்தத்தில் தள்ளி வெற்றிபெ

d 425 மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்!

மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்! கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கிளிநொச்சி கண்டாவளை மருத்துவர் பிரியந்தினி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்தார். அதன்பின்னர் அவர் கண்டாவளை பிரதேசத்தில் இருந்து இடமாற்றப்பட்டார். மாணவர்களை குறிவைத்த மருத்துவ மாபியாக்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டியதால் மருத்துவர் பிரியந்தினி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்! | Controversial Information Dr Priyanthini முகநூலில் புகுந்த விசமிகள் இந்நிலையில் தற்போது மருத்துவர் பிரியந்தினியின் உத்தியோகபூர்வ முகநூலில், யாரோ விசமிகள் சில பதிவுகளை இட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அது தொடர்பில் தனது முகநூலில் மருத்துவர் பிரியந்தினி, நான் பாட்டி வைத்தியம் பார்ப்பதில்லை. இங்கு முற்றிலும் தவறான மருத்துவம் என்ற பெயரில் எனது அடையாளத்தினூடு தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. மனநலம் குன்றியவர்கள் பேஸ்புக்கில் அதிகரித்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.

d 424 தொண்டையில் சளி பாடாய் படுத்துதா

தொண்டையில் சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. தொண்டையில் சளி தொண்டையில் சளி பாடாய் படுத்துதா...இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Mucus In Throat Simple Tips In Tamil இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அ