முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b268

 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி வலிந்து தாக்குதலில் என்ன நடந்தது…? மார்ச்09, 2018 ■2009 மாசித்திங்கள் 25 ஆம் நாள். இரவு 7.30 மணி இருக்கும். திடீர் என்று வோக்கிகள் அழைக்கின்றன. குறித்த இடம் ஒன்றை குறிப்பிட்டு ஒன்று கூடுவதற்கான கட்டளை சங்கேத மொழியாக வருகின்றது. குறித்த நேரத்தில் அனைவரும் குறித்த பகுதியில் ஒன்று கூடுகின்றனர். ஒன்றுகூட்டப்பட்ட இளநிலை தளபதிகள் அணித்தலைவர்கள் முன்னிலையில் அந்த கம்பீரமான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ” ஒவ்வொரு மூத்த தளபதிகளையோ அல்லது போராளிகளையோ நாம் இழந்த போதும் எமது போராட்டம் கைவிடப்பட வில்லை. தொடர்ந்தும் போராடி வெற்றிப் பாதைகளில் நாம் பயணித்துள்ளோம். இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடையம். ஆனால் இறுதி யுத்தம் என்று எதிரி எங்கள் மீது பாரிய நடவடிக்கைகளை சர்வதேசத்தின் முழுமையான பங்கோடு செய்து கொண்டிருக்கிறான். நாம் தென் தமிழீழம் தொடக்கம் இன்றைய களமுனை வரை பின்நகர்ந்து கொண்டே வருகிறோம். எம் போராட்டத்தின் பின்னடைவு எமது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை களமாடி இந்த மண்ணில் வீழ்ந்த எங்கள் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் ஆறுதல் இ

TAMIL Eelam news b267

 சிங்களவர்களின் மண்ட முதலாவது கருநாய் இரண்டவது சுமந்திரன் சத்தம் இல்லாமல் ஆலோசனை வளங்கும் திருட்டுப்பயல் சுமந்திரன் - பீரிஸ் சந்திப்பின் பின்னர் தமிழர் தாயகத்தில் அரங்கேறும் இரகசிய செயற்பாடு -வெளிவரும் குற்றச்சாட்டு  காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமான ,ஓஎம்பி நம் தாயகத்தில் மாயமாக திரும்பவும் தோன்றுகிறது என வவுனியாவில் கடந்த 1646 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள், சுமந்திரன்-ஜிஎல் பீரிஸ் கலந்துரையாடலின் பிறகு, கிளிநொச்சியில் ஓஎம்பி அலுவலகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. செப்ரெம்பர் ஐநா அமர்வுகளுக்கு முன்பு இந்த அலுவலகங்கள் பல இடங்களில் தோன்றுவதில் நாம் ஆச்சரியப்படக்கூடாது. இது இலங்கைக்கு ஐநா அமர்வில் அதிக கால அவகாசம் பெற சுமந்திரன் மற்றும் ஜிஎல் பீரிஸ் கூட்டின் சதியே. சர்வதேச மனித உரிமைகள் குழு மற்றும் ஐநாவை சமாதானப்படுத்துவதற்கான சுமந்திரனின் தந்திரமே இந்த அலுவலகமாகும். 12 வருடங்கள் தமிழர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பெறுவதற்கு பொன்னான நாட்கள் இருந்தன. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சுமந

TAMIL Eelam news b266

 பின்லேடனின் கடைசி நிமிடங்கள் - நான்காவது மனைவி வெளியிட்ட பரபரப்பான தகவல் அமெரிக்கப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்டா இயக்கத் தலைவர் பின்லேடனின் கடைசி நிமிடங்கள் எவ்வாறு இருந்தது என அவரின் நான்காவது மனைவி விரிவாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார. அப்போது அவரது 4-வது மனைவி அமால் மற்றும் குழந்தைகள் அவருடன் உடன் இருந்தனர். அந்த நேர சம்பவம் தொடர்பாக அமால் ஏற்கனவே பேட்டி அளித்தி ருந்தார். இப்போது எழுத்தாளர்கள் ஸ்கொட் கிளார்க், அட்ரீயன் லெவி ஆகியோர் இணைந்து பின்லேடன் மரணம் தொடர்பாக புத்தகம் ஒன்று எழுதி உள்ளனர். அதில் பின்லேடன் மனைவி அமாலின் விரிவான பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. அமால் அதில் கூறியிருப்பதாவது:- மே 1-ம் திகதி இரவு உணவு முடிந்ததும், பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு தொழுகைக்கு பிறகு நானும், பின்லேடனும் மாடியில் இருந்த படுக்கை அறைக்கு சென்றோம். இரவு 11 மணி அளவில் பின்லேடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. பாகிஸ்தானில்

TAMIL Eelam news b265

 விழிப்புதான் விடுதலைக்கு முதற்படி! “புலிகளால் வடக்கு கிழக்கையே இன உணர்வு ரீதியாக ஒன்றிணைக்க முடியவில்லை…..தமிழ் மரபு வழி மக்களையும் பல தேசிய இனங்களையும் இணைத்து புலிகளால் போராட முடியவில்லை” என கருத்திடும் உறவுகளுக்கான என் பதில். இல்லை என நீங்கள் சொல்வதால் இல்லை என்றாகி விடுமா? “விடுதலைப் புலிகள் உலகத் தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழ் எழுச்சி கொள்ள வைக்கும் சக்தியாக திகழ்ந்தார்கள்! இன்று தமிழ் மக்களால் அதிகம் போற்றப்படும் உன்னதமான தலைவராக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார்! தமிழர்க்கு முன்னொரு பொழுதும் இல்லாத எழுச்சி தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்ட காலத்தில் ஏற்பட்டது! முன்னை மன்னர்கள் வைத்திருந்த படைகளை விஞ்சும் வகையில் தரைப்படை, கடற்படை மட்டுமன்றி வான்படை கொண்ட முதல் தமிழனாகவும், உலகெங்கும் தமிழ் மக்கள் படை கொண்ட தலைவராகவும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார்! தமிழீழ விடுதலை போராட்டம் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் எழுச்சியும் வீரமும் பொருந்திய உலக போராட்டங்களை மிஞ்சும் வியக்கத்தகு அர்ப்பணிப்புகள் கொண்ட போராட்டமாகவும் திகழ்ந்தது! போராட்டங்களில் தவற

TAMIL Eelam news b264

 இலங்கையில் நாள் ஒன்றின் அதிகூடிய கோவிட் மரணங்கள் பதிவானது! இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 195 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6985 ஆக உயர்ந்துள்ளது.   நாள் ஒன்றில் 195 கோவிட் மரணங்கள் இலங்கையில் நாள் ஒன்றில் 195 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் (19.08.2021) இலங்கையில் 195 பேர் கோவிட் பெருந்தொற்று காரணமாக மரணித்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 98 பேர் ஆண்கள் என்பதுடன் 97 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் 30 வயதுக்கும் குறைந்தவர் எனவும், நாற்பத்து மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், நூற்று ஐம்பத்து ஒருவர் 60 வயதையும் கடந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் இதுவரையில் கோவிட் காரணமாக மொத்தமாக 6985 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b263

 ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன. புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். புதிய அரசின் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக (இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்) தலிபான்கள் பிரகடனம் செய்தனர். இதை தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முகைது தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார். ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடி

TAMIL Eelam news b262

 தயவு செய்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒரு சுமுகமான நிலை வரும் வரை இலங்கை பயணத்தை முடிந்த வரை தவிர்ற்குமாறு அன்புடன் TML திருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; தாயும் மகனும் கொரோனாவுக்கு பலி!  திருமணம் செய்து கொள்வதற்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் இந்த மாதம் திருமணம் செய்துக் கொள்ளவிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது. இத்தாலியின் மொன்சோ நகரத்தில் தொழில் செய்து வந்த இளைஞன் இலங்கை வந்துள்ளார். திருமணம் செய்துக் கொள்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் இலங்கை வந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. இலங்கை வந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞர் 27 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்துள்ளார். இதேவேளை மகன் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரின் தாயும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். திரு