முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b264

 இலங்கையில் நாள் ஒன்றின் அதிகூடிய கோவிட் மரணங்கள் பதிவானது!



இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 195 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6985 ஆக உயர்ந்துள்ளது.  


நாள் ஒன்றில் 195 கோவிட் மரணங்கள்


இலங்கையில் நாள் ஒன்றில் 195 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.


நேற்றைய தினம் (19.08.2021) இலங்கையில் 195 பேர் கோவிட் பெருந்தொற்று காரணமாக மரணித்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதில் 98 பேர் ஆண்கள் என்பதுடன் 97 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் 30 வயதுக்கும் குறைந்தவர் எனவும், நாற்பத்து மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், நூற்று ஐம்பத்து ஒருவர் 60 வயதையும் கடந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


நாட்டில் இதுவரையில் கோவிட் காரணமாக மொத்தமாக 6985 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?