முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 260

 இன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை அழிப்பதே.! மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது. அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட. ‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது. இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு அமைந்திருந்தது. அதுதான் நாம் இதை இன அழிப்பு என்கிறோம் – பலியெடுக்கப்பட்ட உயிர்களின் கணக்கை வைத்து நாம் இதைக் கூறவில்லை. ஐநா வின் சரத்துக்களும் இன அழிப்பை இந்த அடிப்படையில்தான் வரையறுக்கின்றன. ஆனால் அரச பயங்கரவாத உலக ஒழுங்கின் பிரகாரம் ஐநா தமிழின அழிப்பு தொடர்பாக இன்று வரை கள்ள மவுனம் சாதிக்கிறது. வங்க மொழிப் போராட்டத்தின் விளைவாக அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்க

TAMIL Eelam news 259

 மன்னாரில் கொதித்துப்போன கிறிஸ்தவ மக்கள்; அடுத்தவன் மனைவிக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய பங்குத்தந்தை! இன்று மன்னாரில் பங்குத்தந்தைகள், மத குருவாக இல்லாமல், ஒரு ரௌடி மாதிரி, பொம்புளைப்பொறுக்கியாக செயற்படுகிறார்கள்.   ஒரே மது குடித்தல், அடுத்தவன் மனைவியுடன் போவது, குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்வது போன்ற பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அதற்காக அனைத்து பங்குத்தந்தைகளும் அப்படித்தான் என சொல்ல முடியாது, உண்மையிலேயே மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை அவர்களின் தலைமையில் ஒரு குழு இருக்கிறது, அவர்களில் ஒருவர்தான் இந்த மன்னார் பாதிரியார் நியுட்டன், இவரை நம்பி வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியுமா? இவர் ஒரு யுவதிக்கு அனுப்பிய வீடியோ, மற்றும் படங்கள், வெளியாகியிருக்கின்றன, இதற்கு பிறகும் இவர் ஒரு பாதிரியாராக இருக்க தகுதிவாய்ந்தவரா? கிறிஸ்தவ மக்களே பங்குத்தந்தைகளுக்கு வக்காளத்து வாங்குகிறோமென வெளிக்கிட்டு, உங்கள் பிள்ளைகளின் கற்பையும் விக்டர் சோசைக்கும் அவரது குழுவிற்கும் தானம் பண்ணிடாதீர்கள்.

TAMIL Eelam news 258

 குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை; மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன்! முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு, குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல்லவர் காலத்துக்கு உரியன என்று சொல்கின்றனர். பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை அந்தக் காலத்துக்கு மிக முற்பட்டனவாகும். அங்கு செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் இடிபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. பார்ப்பவர்கள் எவருக்கும் இது புலனாகும். அந்தக் கட்டடத்தினுள் சற்று முன்புறமாக ஒரு வெள்ளைக் கல்லில் அமைந்த ஒரு உருவம் தெரிகிறது. அதில் பௌத்த படிமம் போல எதுவும் காணப்படவில்லை. ஆதி க

TAMIL Eelam news 257

 கயல் ஆனந்தியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு   கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன் கவின் இயக்கத்தில் நடிக்கும் முகின் சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா கமலி பிரம் நடுகாவேரி படத்தை தொடர்ந்து கயல் ஆனந்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார். “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நட

TAMIL Eelam news 256

 வான்படையின் வரலாறும்… நினைவுகளும்…! தளத்தில் தமிழீழ வான்படையின் கரும்புலிகள்… அண்ணன்கள் ரூபனும்,சிரித்திரனும்! 02வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்கள் தமிழீழ வான்புலிகள் ஒரு பார்வை செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவ

TAMIL Eelam news 255

 பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்! தேசத் தாய்க்க்கு எங்கள் இறுதி வணக்கம்! பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்! இத் தீயிலிருந்து பறந்த ஒருபெரும் காட்டுத்தீயாகியது! சிங்கள இனவெளி அரசுகளை உலுக்கியது! எதிரிகளை இடியெனத் தாக்கி நடுநடுங்க வைத்தது! தேசத்துரோகிகளைத் தேடி வேட்டையாடியது! குன்றாத வீரமும், குமுறும் இலட்சிய வேட்களையும், விட்டுக்கொடுக்காத விடுதலை நாட்டமும் சுமந்து தமிழீழ மண்ணெங்கும் வலம் வந்தது! நெருப்பாறுகளை நீந்திக் கடந்து நிமிர்ந்து நடந்தது! அவன் – எமது மக்களின் நெஞ்சம் நிறைந்த தலைவனாகினான்! எமது மக்களின் நெஞ்சில் தேசிய உணர்வைப் பட்டை தீட்டினான். விடுதலை இலட்சியத்துக்காக எதையுமே தியாகம் செய்யத் தயாரான போராளிகளை உருவாக்கினான். அவன் நாட்டு மக்களுக்குத் தலைவன்! மூத்த ஆதரவாளர்களுக்குத் தம்பி! விடுதலைப் போராளிகளுக்கு அண்ணன்! எதிரிகளுக்கோ அவன் சிம்ம சொப்பனம்! அடக்கு முறைக்கு முன்பு அவன் ஒரு பெரும் காட்டுத் தீ! அவன் தான் – எமது தேசியத் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்! அந்த மகத்தான தலைவனைப் பெற்றெடுத்துப் பெருமை பெற்றவர் எமது தேசத் தாய் பார்வதி

TAMIL Eelam news 254

 இடுப்பை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த VJ அஞ்சனா.. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்! சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா.   அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் அஞ்சனாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது VJ அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் பல இளைஞர்களை உசுப்பேற்றி உள்ளது. அதாவது VJ அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்ப்பதற்கென்றே பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அஞ்சனா. அந்த வகையில் தற்போது அஞ்சனா சுவற்றில் சாய்ந்து சேலையில் இடுப்பை காட்டி பல இளைஞர்களின் மனதை மெர்சல் ஆக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.