முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 455

 தமிழர் தாயகத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறிய நாள் — 24.03.1990 

புலிகளிடம் பிடிபட்ட 18 இந்திய இராணுவம்.



“போர்க்கைதிகாளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 18 இந்திய இராணுவ வீரர்களைக் கட்டி அவர்கள் உடலில் டயர்களைப் போட்டு உயிரோடு புலிகள் கொளுத்திவிட்டார்கள்” என இந்திய அரசு திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் செய்தது.புலிகள் கொடூரமானவர்கள் என்று சித்தரிப்பதில் வானொலியும் தொலைக்காட்சியும் முன்னின்றன.

ஆனால் நடந்தது என்ன? இந்தியாவின் பொய்முகத்தை விடுதலைப்புலிகள் அம்பலப்படுத்தினார்கள்.


1987 ம் ஆண்டு நவம்பர் மாதம் உலகப்பத்திரிகையாளர் முன்னிலையில் 18 இந்திய இராணுவத்தையும் விடுதலைப்புலிகள் விடுவித்தனர்.இந்தியப்படையின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் யாழ்ப்பாண நகருக்குள் விடுதலைப்புலிகள் புகுந்தது எப்படி என்பது தெரியாமல் இந்திய அதிகாரிகள் திகைத்தனர்.


விடுவிக்கப்பட்ட இந்திய இராணுவ வீரர்களிடம் எந்தக்கேள்வியும் கேட்கவேண்டாமென இந்திய அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் கூறினார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் குறுக்கிட்டு “நாங்கள் இவர்களை சித்திரவதை செய்தோமா? என்று கேளுங்கள்”எனக்கூறினார்கள்.கைது செய்யப்பட்டவர்களுள் ஒரு இந்திய இராணுவ வீரரான வாமன்சிட்டி “அப்படியொன்றும் நடக்கவில்லை.நாங்கள் மிக நன்றாகவே நடத்தப்பட்டோம்”என்று கூறினார்.


இந்திய இராணுவ அட்டூழியங்கள் பற்றிய சில புகைப்படங்களை விடுதலைப்புலிகள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிவிட்டு விடைபெற்று,வந்ததைப்போலவே மாயமாக மறைந்துவிட்டனர்.

விடுதலைப்புலிகள் மறைந்ததும் இந்திய அதிகாரிகள் பத்திரிகையாளர்களை மிரட்டினார்கள் “புகைப்படங்களை எங்களிடம் திரும்பத் தந்துவிடுங்கள்.இல்லையென்றால் இன்னொருமுறை இலங்கைவர உங்களை அனுமதிக்கமாட்டோம்”என்றார்கள்.வேறு வழியில்லாமல் பத்திரிகையாளர்கள் அந்தப்படங்களைத் திருப்பிக்கொடுத்தார்கள்.


தங்கள் மக்களைக் கொன்றுகுவித்த ஆக்கிரமிப்பு படையைச்சேர்ந்த வீரர்கள் தம்மிடம் பிடிபட்டபொழுது போர்க்கைதிகளைக்குரிய மரியாதையுடன் அவர்களைப் புலிகள் நடத்தி தமிழர் தம் பண்பாட்டினை நிலைநிறுத்திக் காட்டினார்கள்.ஆனால் இந்தியப்படையோ தூதுவனாகச் சென்ற புலிவீரனை நயவஞ்சகமாகப் படுகொலை செய்தது ஆறாத வடுவாக தமிழர் வரலாற்றில் பதிந்துகொண்டது.

_புலவர்/தும்பன்_


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?