முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 418

 திலீபன் சாதிக்கவில்லை அன்னை பூபதி சாதிக்கவில்லை அம்பிகை சாதித்தார்- நா கூசாமல் பேசும் காசி…




தியாக தீபம் திலீபன் கோரிக்கையை, எவரும் ஏற்க்கவில்லை. அன்னை பூபதியின் கோரிக்கையை எவரும் ஏற்க்க வில்லை. ஆனால் லண்டனில் அம்பியின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கொஞ்சம் கூட நா கூசாமல் உணர்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பேசியுள்ள விடையம். பல போராளிகளை மட்டும் அல்ல, தமிழர்கள் மனதையும் முள்ளாய் தைக்கிறது. எமது விடுதலைக்காக பெரிய தொண்டுகள் ஆற்றிய இவர்களில் சிலர், தற்போது இந்திய அரசின் பிடியில் இருந்து கொண்டு. தமிழர்களை கொச்சைப்படுத்துவது தான் வேலியே பயிரை மேயும் கதையாக உள்ளது. ஆதார வீடியோ கீழே இணைப்பு

 

பிரித்தானியாவில் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் தெரியும் லண்டனில் அம்பி என்ற அம்பிகை முன் வைத்த 4 கோரிகைகளையும் பிரித்தானிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது. ஆனால் ஒரு தரப்பு அந்த போராட்டம் வென்று விட்டது என்று காட்ட பல நபர்களை பிழையாக வழி நடத்தி வருகிறது. அது வேறு யாரும் அல்ல, பிரித்தானியாவில் ஆக்ஸ்பேட்டில் காணி வங்கி தனியாக மாவீரர் தின நிகழ்வுகளை நடத்திவரும் குழு தான். இவர்களே சீமானை, கமலஹாசனை, மற்றும் சத்தியராஜ் போன்றவர்களை பிழையாக வழி நடத்தி வருகிறார்கள்.


மேலும் சொல்லப் போனால் இவர்கள் இந்தியர்கள், அவர்களுக்கு சிலவேளை ஆழமாக இலங்கை பிரச்சனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் காசி ஆனந்தன் அவர்கள் எவ்வாறு இப்படி ஒரு அறிவித்தலை வெளியிட்டு வரலாற்று துரோகம் இழைத்தார் என்று தான் இன்று வரை புரியவில்லை. ஒரு வேளை சொந்தக்காரர்களுக்காக இவ்வாறு துரோகம் செய்கிறாரா ? என்ற கேளிவியும் கூடவே எழுகிறது.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?