முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 463

 ஐக்கி நாடுகள் சவையினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக 22 நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானதிற்குப்பின்னர், சிறிலங்கா புலநாய்களால் தாயககத்தில் பிரசித்திபெற்ற கிட்டு பூங்கா தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது



நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு புலநாய்களால் எமது உறவுகளிற்கு தெரியாதவாறு திட்டமிட்டு தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டு யிருந்தவேளை இந்த அரச பயங்கரவாத சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடிகாலை இதை பார்த்த மக்கள் குறிப்பாக சிறுவர்கள் குழந்தைகள் முதியவர்கள் மற்றும்அங்கே தொடர்ந்து சென்று வருவபர்கள் கடுகையாக கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாகவும் தற்பொழுது தங்களால் வரமுடியாது என சொல்லப்பட்டதாகவும் இது முன்கூட்டிய இராணுவத்தால் போகவேண்டாம் என இராணுவ அதிகாரியால் சொல்லப்பட்டுயிருக்கலாம் என புத்திஜீவிகள் கருதுகின்றார்கள். 

அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?