முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 427

 காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போய்விடும்.. ஐஸ்வர்யா மேனனை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்





சினிமா நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை கையில் எடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். காட்டினால்தான் பட வாய்ப்பு என்ற கலாச்சாரம் உருவாகி விட்டதா என்பதுதான் தெரியவில்லை.

 

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனனுக்கு பெரிய அளவு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதுவுமில்லாமல் இளம்வயதிலேயே முகம் ஆன்ட்டி போல இருந்ததால் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தன்னுடைய முகத்தை இளமையாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாக மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக வர தொடங்கின.


கடைசியாக அவர் நடித்த சில படங்கள் எதுவுமே சரியாக செல்லவில்லை. இருந்தாலும் பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இது தமிழ் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கண்ணில் பட்டதா என்று தெரியவில்லை.


ஆனால் தெலுங்கு பக்கம் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி தேஜா நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஐஸ்வரியா மேனன்.


சமீபத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றன. மேலும் தெலுங்கு சினிமாவுக்கு கிளாமர் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் ஐஸ்வர்யா மேனன் அங்கே ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?