முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 416

 நல்லூரில் கஞ்சா கடத்தும் கோஷ்டி துர் நடத்தை பெண்களை வைத்து உண்ணாவிரதம் – காலில் சிங்கள கொடி படும் பாட்டை…






இலங்கை பாதுகாப்புத்தரப்பினரின் நேரடி வழிகாட்டலில் நல்லுாரில் புலிகளுக்கு எதிராக கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் கஞ்சா பாவனையாளர்கள் மற்றும் துர்நடத்தையில் ஈடுபடும் பெண்களை வைத்து உண்ணாவிரதம் என்ற போர்வையில் உலகநாடுகளுக்கு காட்ட முற்பட்ட கஞ்சாக்காவாலியான அருண்சித்தார்த் என்பவன் கஞ்சா மயக்கத்தில் மேடையில் உளறிய போது அவனது கால்களுக்கு கீழ் இலங்கைத் தேசியக்கொடி படும் பாட்டைப் பாருங்கள். கீழே வீடியோ இணைப்பு

 

புலிகளுக்கு எதிரான, தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நசூக்காக செய்வதற்கு சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பல முக்கியஸ்தர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கட்டளைக்காக காத்திருக்கும் போது இந்தக் கஞ்சாக்காவாலியை அரசாங்கம் முன்னிறுத்தி தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்கின்றதா?? என இந்தக் காவாலியின் செயலை நேரில் கண்ட பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


கஞ்சாக் கடத்தல் மற்றும் கொள்ளை மற்றும் சமூகவிரோத செயல்களுக்காக இவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் உட்பட பல நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வழக்குகளில் சிறைக்குள் சென்ற இவன் அச் சிறைகளில் தண்டனை பெற்ற பெண்கள் உட்பட்ட பலரை தன்னுடன் சேர்த்து பாதுகாப்புத்தரப்புடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?