முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 424

 இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி! ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள முதல் செய்தி



ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன.


11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.


எனினும் 14 நாடுகள் இதில் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.


இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தமது டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.


அதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 14 நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு, ஜெனீவாவில் இந்த 14 நாடுகளும் இலங்கைக்கு காட்டிய ஆதரவை பாராட்டுவதாக என பதிவிட்டுள்ளார்.


அமைச்சர் குறிப்பிடுவதுபோல்14 நாடுகளையும் பாராட்டுவதை தவிர அவருக்கு வேறு வளியில்லை.22 நாடுகள் தொடர்வாக அவர் வாய்திறக்க மாட்டார். ஏன்னெனில் 12 வருடங்களாக தங்களால் ஏமாற்றப்பட்ட நாடுகள் இவை என்பது அவருக்கு தெளிவாகப் புரியும்.


சிறுபாண்மை இனத்தை அழிப்பதற்காக அப்பாவி முஸ்ஸீலிங்களின் மனங்களில் மதவெறியை ஊட்டி அவர்களின்  கைகளில் வெடிமருந்துகளை கொடுத்து 500ற்கும்மேற்ப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் தேவாலயத்திலே வைத்து கொலை செய்யப்பட்டதும் பின்னர் பயங்கரவாதிகளின் தாக்குதல் என பொய் கூறியதும் இந்த நாடுகளிற்கு தெளிவாகத் தெரியும்.


ஆவா குழு என்ற போலிப் பெயரில் ஆயிரக்காணக்கான தமிழர்களை வாளால் வெட்டி கொலை செய்வதும் லக்சக்கணக்கான எமது மக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும் அதை செய்வது சிறிலங்கா புலநாய்வாளர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.


எனவே உலக நாடுகளால் இதை நிறைவேற்ற முடியாவிட்டாலும் அவர்கள் தமிழர்களிற்கு தெரிவித்த ஒரு பாரிய நன்றியாகவே தமிழர்களாகி நாம் எல்லோரும் வரவேற்க வேண்டும்.


இதை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்த திருமதி அம்பிகை அவர்கட்கும் அவரிக்கு இணை அனுசறணையாக கவனயீர்ப்புப் போராட்டகளில் ஈடுபட்ட அனைத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகளிற்கும் தாயக தமிழக உறவுகளிற்கும் எமது நன்றிகள்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?