இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி! ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள முதல் செய்தி
ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன.
11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.
எனினும் 14 நாடுகள் இதில் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.
இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தமது டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 14 நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு, ஜெனீவாவில் இந்த 14 நாடுகளும் இலங்கைக்கு காட்டிய ஆதரவை பாராட்டுவதாக என பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் குறிப்பிடுவதுபோல்14 நாடுகளையும் பாராட்டுவதை தவிர அவருக்கு வேறு வளியில்லை.22 நாடுகள் தொடர்வாக அவர் வாய்திறக்க மாட்டார். ஏன்னெனில் 12 வருடங்களாக தங்களால் ஏமாற்றப்பட்ட நாடுகள் இவை என்பது அவருக்கு தெளிவாகப் புரியும்.
சிறுபாண்மை இனத்தை அழிப்பதற்காக அப்பாவி முஸ்ஸீலிங்களின் மனங்களில் மதவெறியை ஊட்டி அவர்களின் கைகளில் வெடிமருந்துகளை கொடுத்து 500ற்கும்மேற்ப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் தேவாலயத்திலே வைத்து கொலை செய்யப்பட்டதும் பின்னர் பயங்கரவாதிகளின் தாக்குதல் என பொய் கூறியதும் இந்த நாடுகளிற்கு தெளிவாகத் தெரியும்.
ஆவா குழு என்ற போலிப் பெயரில் ஆயிரக்காணக்கான தமிழர்களை வாளால் வெட்டி கொலை செய்வதும் லக்சக்கணக்கான எமது மக்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும் அதை செய்வது சிறிலங்கா புலநாய்வாளர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
எனவே உலக நாடுகளால் இதை நிறைவேற்ற முடியாவிட்டாலும் அவர்கள் தமிழர்களிற்கு தெரிவித்த ஒரு பாரிய நன்றியாகவே தமிழர்களாகி நாம் எல்லோரும் வரவேற்க வேண்டும்.
இதை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்த திருமதி அம்பிகை அவர்கட்கும் அவரிக்கு இணை அனுசறணையாக கவனயீர்ப்புப் போராட்டகளில் ஈடுபட்ட அனைத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகளிற்கும் தாயக தமிழக உறவுகளிற்கும் எமது நன்றிகள்.
கருத்துகள்