முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 426

 புலிகள் விமானத் தளம் இருந்த நாடான எரித்திரியா இலங்கை பக்கம் சாய்ந்தது எப்படி 




பல வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் எரித்திரியா நாட்டோடு நல்லுறவில் இருந்தார்கள். அவர்களது விமானங்கள் கூட அங்கே தங்கவைக்கப்பட்டு பின்னர் தான் அவை வன்னி வந்ததாகவும்

கூறப்படுகிறது. இன் நிலையில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில். இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை எதிர்த்த முதல் நாடாக எரித்திரியா உள்ளது. 2009ம் ஆண்டுக்கு

பின்னர் அன் நாடோடு இலங்கை ராஜதந்திர ரீதியில் உறவுகளை வளர்த்துள்ளதே இதற்கு காரணம்.

 

மேலும் பங்களாதேஷ், பொலீவியா, கியூபா, சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், சொமாலியா, உஸ்பாக்கிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணைக்கு எதிராக

வாக்கு போட்டுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால். பிலிப்பைன்ஸ் நாடு மீது சீனா பெரும் அச்சுறுத்தலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அன் நாடு சீனாவோடு பெரும் எதிர்ப்பில் உள்ளது. ஆனால்

சீனா ஆதரிக்கும் இலங்கைக்கு ஆதரவாக உள்ளது. ஏன் எனில் அவர்களுக்கு அமெரிக்கர்களை கண்ணில் காட்டக் கூடாது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து கொண்டு வந்த தீர்மானம் என்றபடியால்

அவர்கள் அதனை எதிர்த்துள்ளார்கள்.


இது போக சோமலிய கடல் கொள்ளையர்களுக்கு ஆயுதங்களை வழங்கிவிட்டு. இந்துமா கடலில் பெரும் அசாதாரண சூழ் நிலையை ஏற்படுத்தி இருந்தார் கோட்டபாய. பின்னர் இலங்கை கடல் படை உதவிகள்

செய்யும் என்று கூறி சர்வதேச கப்பல் நிறுவனங்களிடம் அவன் காட் மூலமாக் மில்லியன் கணக்கான டாலர்களை பெற்று பாதுகாப்பு வழங்கினார்கள். இந்த டீல் ஊடாக சோமாலியா நாட்டையும் இலங்கை தற்போது

வளைத்துப் போட்டுள்ளது. தமிழர்கள் இதனூடாக நிறைய பாடம் கற்க்க வேண்டி உள்ளது.


ஜியோ பாலிடிக்ஸ் என்று அழைக்கப்படும்( பிராந்திய அரசியலில்) தமிழர்கள் தற்போது சிக்கித் தவிக்கிறார்கள். மிகப் பெரிய வல்லரசுகளான சீனா, ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகளின் பெரும் அரசியல்

விளையாட்டில் ஈழத் தமிழர்கள் சிக்குண்டு கிடக்கிறார்கள். இதில் போதாக் குறைக்கு பிராந்திய வல்லரசான இந்தியாவும் தமிழர்கள் தலையில் மிழகாய் அரைக்கிறது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?