முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 480

 கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது!



கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது!

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவியை பாலியல் கொடுமைப்படுத்தி திருமணத்துக்கு வற்புறுத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்..


மயிலாடுதுறை அருகே 17 வயது கல்லூரி மாணவியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய வாலிபரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.


மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வாலிபர் ஒருவர் தனது உறவினர் வீட்டில் 18 வயது நிரம்பாத கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாக குழந்தைகள் நல இலவச அழைப்பு எண்ணிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ரம்யா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


அதன்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதில், 17 வயது கல்லூரி மாணவியை சீர்காழி தாலுகா கொண்டத்தூரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் (20) என்பவர் கடத்தி வந்து உறவினர் வீட்டில் தங்கவைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் அந்த பெண்ணை மீட்டதுடன் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மயிலாடுதுறை செய்தியாளர் கிருஷ்ணகுமார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?