முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 472

 பட வாய்ப்பு இல்லனா என்ன, வேறு வழியில் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் ரம்யா பாண்டியன்.. எல்லாம் பிக்பாஸ் மாயம்!



விஜய் டிவியால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யா பாண்டியன் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் லட்ச லட்சமாக சம்பாதித்து வரும் செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நடிகையாக வந்துவிட வேண்டுமென நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருபவர்தான் ரம்யா பாண்டியன். ஆனால் கிடைத்தது என்னமோ ஏமாற்றம் தான். ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்த சில படங்கள் ஓடவில்லை.

 

சோகமே சுமையாக சுற்றிக்கொண்டிருந்த ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி அழைத்து பெரிய வாழ்க்கையை கொடுத்தது. அதனை தொடர்ந்து காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சீசன் 9க்கு ஜட்ஜாக வந்தார்.


இந்த இரண்டு நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். ரம்யா பாண்டியன் தான் டைட்டில் வின்னர் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடைசியில் அவருக்கு கிடைத்தது என்னமோ விஷ பாட்டில் என்ற பட்டம் தான்.


இந்நிலையில் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் ரம்யா பாண்டியன் லட்சம் லட்சமாக சம்பாதித்து கொண்டிருக்கிறாராம். அதாவது ரம்யா பாண்டியனை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டுமாம். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதாவது பொருளை விளம்பரம் வேண்டுமென்றாலும் லட்சக்கணக்கில் பில்லை போடுகிறாராம். இது கூட நல்ல ஐடியாவா இருக்கே என பல நடிகைகளும் தற்போது ரம்யா பாண்டியன் ஐடியாவை பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.





 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?