முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 441

 அவுஸ்திரேலியால் வசிக்கும் இலக்கணா அவர்களால் தாயகத்தில் வாழும் மாணவர்களிற்கு பாடத்திட்டங்களிற்குத் தேவையான கற்றல் உபகரங்கள் வ  ழங்கப்பட்டுள்ளது.



மேலும் தெரியவருவதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்காக  திருமதி இலக்கணா அவர்களால்  பெறுமதியான எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள்  என்பன வழங்கப்பட்டன.


நேற்று24/03 21 பிற்பகல் ஐந்துமணியளவில் கல்வி வளர்ச்சி மேன்பாட்டுப் பொறுப்பாளர் சுமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்இந்த கற்றல் உபகரங்கள்  புதுக்குடியிருப்பு திம்பிலி கர்ணன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மாணவர்களிற்கு   வழங்கப்பட்டது.


இதில் தேவையென இனம் காணப்பட்ட 18 மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?