முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 474

 தளபதி கிட்டுவின் வரலாறு பகைவனைக்கொண்டே மீண்டெழுகிறது மீண்டும் தமிழீழத்தில்.

1985களில் யாழ் மக்களின் காவலனாக விளங்கிய வீரத்தளபதி கிட்டுவை இன்று மீண்டும் யாழ் மக்கள் நினைவுகளோடு மீட்டிப்பார்த்து விடுதலையுணர்வை ஒருகணம் நிலைநிறுத்திக்கொள்கின்றனர்.




இளைய குருத்துகள் யார் தளபதி கிட்டு என தேடித்தேடி ஆராயத்தொடங்குகின்றனர்.

விழுந்த விதைகள் ஒவ்வொன்றும் வீரியமிக்கதென்பதை வரலாறு உணர்த்தி வருகின்றது.



பகைவனே.!

உனக்கு நன்றி.

பகைவனே எம் தளபதி நினைவான அடையாளச் சின்னத்தின் எச்சத்தையும் அழித்தாய். ஆனால் 

எமது நெஞ்சிலிருந்து எம் தளபதியின் நினைவுகளை அழிக்க முடியமா உன்னால்.

எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் நினைவுகளை அழிக்க முடியுமா?

பகைவனே நீ பற்றவைத்தது 

வெறும் அடையாளச் சின்னம் அல்ல.!

எம் இலட்சியக் கனல்..



உனது கையைக்கொண்டே அதனை பற்றவைத்துள்ளார் எங்கள் தளபதி.

எம் இளைய தலைமுறை எங்கள் தளபதி கிட்டுவை இன்றிலிருந்து தேடத்தொடங்கிவிட்டது.

அந்தத் தடத்திலிருந்து புதுப்புலிகள் உருவாகுவார்கள்.

இது உனக்கு தளபதி கிட்டு வைத்த செக்மேற் என்பதை வரலாறு உணர்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?