முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 425

 இந்தியாவுக்கான உயர்மட்ட பயணக்குழுவிலிருந்து ஆஸி. பாதுகாப்பு அமைச்சர் விலகல்!



நாடாளுமன்ற கட்டடத்தினுள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள முன்னாள் லிபரல் ஊழியர் Brittany Higgins விவகாரத்தை கையாண்ட முறை தொடர்பில்  சர்ச்சையில் அகப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் Linda Reynolds, அடுத்த மாதம் இந்தியாவுக்கு செல்லவிருந்த அரச உயர்மட்டக்குழுவிலிருந்து விலகியுள்ளார்.


ஆஸ்திரேலிய - இந்திய அரசுகளுக்கு இடையில் நடைபெறவிருந்த Raisina பேச்சுக்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி புதுடில்லி செல்லவிருந்த உயர்மட்டக்குழுவிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் Linda Reynolds விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Brittany Higgins விவகாரத்தில் சர்ச்சையில் அகப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் Linda Reynolds, எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதிவரை மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட தனது இதய சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



அடுத்த மாத இந்தியப்பயணத்தில், Linda Reynolds பங்கெடுக்காவிட்டாலும், வெளிவிவகார அமைச்சர் Marise Payne மற்றும் படைத்துறை பிரதானி Angus Campbell  ஆகியோர் திட்டமிட்டபடி டில்லி செல்லவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?