முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.teml news .com சீட்டுக் குலுக்கி திலீபனுக்கு விழுந்தது எனக்கு விழவில...

அம்பி பச்சை பொய் சொல்கிறார்: தேவர் அண்ணா அதிரடி அறிவிப்பு: திலீபனையே கொச்சைப்படுத்த திட்டம் ?







ஆதார வீடியோ கீழே உள்ளது !
தேசிய தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களால், நேரடியாக பணிக்கப்பட்டவர் தேவர் அண்ணா. தியாக தீபம் திலீபன் அண்ணா உண்ணா விரதம் இருப்பது உறுதியான உடனே, அதனை சரி வர செய்து முடிக்குமாறு தேவர் அண்ணைக்கு தான் தலைவர் கட்டளை பிறப்பித்தார்
. அந்த வகையில் உண்ணாவிரதம் ஆரம்பம் முதல் இறுதி வரை மேடையில் இருந்தவர் தேவர் அண்ணா. அவர் கூறுகையில், இந்த அம்பிகையோ இல்லை அவரது தாயோ அங்கே வந்து கூட திலீபனை பார்க்கவில்லை என்றும்.  உண்ணா விரதம் இடம்பெற்ற வேளை அவர்கள் சென்னையில் இருந்தார்கள்

 என்றும் கூறியுள்ளார். சீட்டுக் குலுக்கிப் பார்க்கப்பட்டதாகவும். அதில் தீலீபன் அண்ணா பெயர் வந்ததால், அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்று கூறுவது ஒரு பச்சைப் பொய். இப்படி தனது சுய நலத்திற்காக அம்பிகை பச்சை… பச்சை பொய் கூறுகிறார் என்றால், இவரை எப்படி தமிழ் மக்களே நம்பப் போகிறீர்கள் ? .

 தேவர் அண்ணா யாரிடமும் பேசி விடக் கூடாது என்று. அவரோடு உடனே தொடர்பு கொண்டு, தனது கதையை நியாப் படுத்தி உள்ளார் அம்பிகை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இவ்வாறு பொய்… பித்தலாட்டம் காட்டும் அம்பிகை பின்னால் யார் போகப் போகிறீர்கள் ? ஆதார வீடியோ கீழே உள்ளது !


 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?