முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 486

 நயன்தாராவுக்கும் உதயநிதிக்கும் ரகசிய உறவு இருப்பது உண்மைதான்.. கற்பூரத்தில் சத்தியம் செய்த பிரபலம் !


68 வயது மதிக்கத்தக்க பிரபலமான நடிகர் ஒருவர் சமீபகாலமாக நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியா ஓபன் ஆக சொல்வது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

 

தற்போது அரசியல் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் ஆங்காங்கே ஒரு கட்சியை பற்றி இன்னொருவர் மாறி மாறி திட்டி பேசி ஓட்டு கேட்டு வருகின்றனர்.


அந்த வகையில் ஒரு காலத்தில் திமுகவிலிருந்த ராதாரவி நடிகை நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது பிஜேபிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


சமீபத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது நயன்தாராவைப் பற்றி பேச விருப்பமில்லை என்று கூறிவிட்டு மிக முக்கியமான விஷயத்தை மீண்டும் குச்சி விட்டு விலகியுள்ளார். அது தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நயன்தாராவைப் பற்றி நான் தவறாக பேசியதாக திமுகவினர் தன்னை நீக்கி விட்டதாகவும், நயன்தாரா என்ன திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? எனவும் கேள்வி எழுப்பினார். நயன்தாராவுக்கும் கட்சிக்கும் என்ன உறவு என்பதை கூறுங்கள் எனவும் கேட்டுள்ளார்.


உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருந்தால் அதற்கு நான் என்ன பண்றது எனவும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் ராதாரவி. ஏற்கனவே உதயநிதி மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையில் ஒரு உறவு நீண்ட காலமாக இருந்து வருவதாக பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அதை அவர் அழுத்தம் திருத்தமாக கூறுவது அவர்கள் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.


இன்னும் எலக்சன் நெருங்க நெருங்க யாரைப்பற்றி என்னென்ன உண்மைகள் எல்லாம் வரப்போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். நீ கலக்கு சித்தப்பு!


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?