முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 417

 அழகில் அரேபியன் குதிரை போல் அப்பட்டமாக வளைவு நெளிவுகளை காட்டிய யாஷிகா





விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2 மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இவர் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

 

இவர் தொடர்ந்து நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவர் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி ஒரு போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டால் தான் இவருக்கு நிம்மதியாக இருக்கும் போல அந்த வகையில் தற்போது துபாயில் பார்ட்டி ஒன்றுக்கு சென்றுள்ளார்.


அப்போது மிகவும் டைட்டான உடையில் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அரேபிய குதிரை போல இருக்கிறீங்க என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.








கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?