முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழர்களின் இலக்கு தமிழீழம்இறுதிமரணம் வரை போராடு உனது மரணத்திற்குப்பின் அடுத்த தலைமுறை போராடும்

f 559 இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம் பெயர் தமிழர்களின் திடீர் முடிவு

இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு Sri Lankan Peoples Tamil diaspora Sri Lanka Government Economy of Sri Lanka   7 hours ago Chandramathi in   பொருளாதாரம் Report Share       விளம்பரம் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   இலங்கையை உலுக்கிய கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல் மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிக பெரிய எண்ணிக்கையிலான தொழில்வாண்மையாளர்களும் கல்வி கற்றவர்களும் வெளியேறியுள்ளனர்.இப்போதும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்பும் போது இலங்கையில் வெளிநாட்டு பணங்களின் புழக்கம் அதிகரிக்கும் நிலை தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் முடிவு இலங்கையிலிருந்து மக
சமீபத்திய இடுகைகள்

f 558 விண்வெளியில் அணு ஆயுத தடை : ரஷ்யாயாவின் முடிவால் கடும் கோபத்தில் அமெரிக்கா

விண்வெளியில் அணு ஆயுத தடை : ரஷ்யாயாவின் முடிவால் கடும் கோபத்தில் அமெரிக்கா United Nations United States of America Japan Russia   3 hours ago Sumithiran in   உலகம் Report Share       விளம்பரம் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா ரத்து செய்தது. உலக நாடுகள் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்தக் கூடாது என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்வதற்கான ஒப்பந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கூட்டாகக் கொண்டுவந்தன. ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி  எனினும், சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ரத்துசெய்தது. இது குறித்து ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதுவர் வாஸிலி நெபன்ஸியா கூறுகையில், ‘விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிறுத்துவதைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1967-ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம் : சிக்கப்போகும்

f 557 மாதுளம் பழம்தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

  அழகை அள்ளித்தரும் மாதுளம் பழம்! பிரம்மிக்க வைக்கும் நலன்கள் Pomegranate Healthy Food Recipes   5 hours ago Eunice Ruth in   வாழ்க்கை முறை Report Share       விளம்பரம் பொதுவாக தினமும் பழங்களை உட்கொள்வதால் மனித உடலுக்கு பல மருத்துவ மற்றும் அழகுசார் நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதற்கமைய, பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மாதுளையை தினந்தோறும் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர். மிக குறைந்தளவு கலோரிகள் கொண்டுள்ள மாதுளை, அதிகளவான விட்டமீன்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகளை கொண்டுள்ளதாகவும், இவை மனித உடலின் நாளாந்த செயல்பாடுகளுக்கு பாரியளவில் உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாதுளம் பழம் உலகில் உள்ள பழங்களிலேயே மிக பழமையான மாதுளம் பழத்தில், 720 வகைகள் உள்ளன. முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்.. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்ட இந்த மாத

f 556 தாய்லாந்தில் கடும் வெப்பம் : 30 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு

  தாய்லாந்தில் கடும் வெப்பம் : 30 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு Thailand Weather   an hour ago Sumithiran in   உலகம் Report Share       விளம்பரம் தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ்  தாய்லாந்தின் பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வெளிநாடொன்றில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக 6 பேர் பலி! பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பிரான்ஸ் தலைநகரில் புகழ்பெற்ற கட்டடத்தில் நிகழ்ந்த அனர்த்தம் இதேவேளை பிலிப்பைன்சில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

f 555 இலங்கையில்தொடரும் ஆட்கடத்தல் இறந்தவனிக்குத்தான்தெரியும் என்ன நடந்தது என்று?

  வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் மாயம் ; தவிக்கும் பெற்றோர் Bandaranaike International Airport Kandy Qatar   an hour ago Sahana Report Share       விளம்பரம் வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளார். கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய அறிவிப்பு கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும், இதுவரை வீடு வந்து சேரவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய விமான நிலைய CCTV காணொளிகளின் படி கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாலை 6:35 மணியளவில் வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. செவ்வாய் கிரகம்போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம் ; நாசா விளக்கம் அதன் பின்னர் எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இ