முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 554 இலங்கையின் முதல் ஸ்டோபெரி கிராமம்; எங்கு தெரியுமா!

  இலங்கையின் முதல் ஸ்டோபெரி கிராமம்; எங்கு தெரியுமா! Nuwara Eliya Sri Lanka Ministry of Agriculture   8 hours ago Sulokshi Report Share       விளம்பரம்   இலங்கையின் முதலாவது ஸ்டோபெரி செய்கை முன்மாதிரி கிராமத்தை நுவரெலியாவில் அமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்றுமதியை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  40 விவசாயிக்ள தெரிவு இதற்கமைய திட்டத்திற்கென நுவரெலியா மாவட்டத்தில் 40 விவசாயிக்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிதிவளம், செய்கைக்கான ஸ்டோபெரி மரக்கன்றுகள் உட்பட செய்கை நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப வளங்கள் மற்றும் நீர்வளம் என்பவற்றை வழங்குவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழில் அரசாங்கத்தின் 20 இலட்ச ரூபாயை ஏப்பம் விட்ட அதிகாரி; அலுவலகத்திற்கு சீல் இந்த செய்கைக்கென ஒரு விவசாயிக்கு தலா 13 இலட்சம் ரூபா செலவிடப்படுவதுடன் இதில் 750,000 ரூபாவை திணைக்களம் மீள அறவிடாது அதனை வழங்கவும

f 553 வாமன் கடசியாகப்பார்க்க விரும்பியது என்ன?

  வாமன் கடசியாகப்பார்க்க விரும்பியது என்ன? அப்பொழுது கப்டன் வாமன் தேசியத் தலைவரின் பாதுகாவலனாக 95 என்ற கொக்குவில் முகாமில் நின்றான், அப்பொழுது எலும்பு உருக்கி நோய் என்ற கொடிய நோய்யில் அவன் பீடிக்கப்பட்டு மிகவும் கவலையில் இருந்த காலம் அது, திடீரேன ஒரு நாள் காலை தான் கோப்பாய்யில் இருக்கும் தனது தாய்மாமனின் வீட்டிற்குப்போக விரும்புவதாக என்னிடம் குறிப்பிட்டான், அதற்கு நான் நீர் சொர்ணம் அண்ணையிடம் கேட்த்து போகலாம் என்றேன், ஆனால் சொர்ணம் அண்ணையிடம் கேட்பதற்கு அவனிற்கு சிறிது பயமாகயிருந்தது, அதனால் இருவரும் போவோம் நான் பக்கத்தில் நிக்கின்றேன் நீரே அனுமதியைக் கேட்குமாறு என்னிடம் சொன்னான், நானும் அதை ஏற்ருக்கொண்டேன், நாங்கள் இருவரும் செல்லும்போது சொர்ணம் அண்ணை பேப்பர் படித்துக்கொண்டுயிருக்கின்றார், என்னைக்கண்டதும், என்ன பிரச்சனை சொல்லுங்கோ எலி டொட்டர் என்றார் என்னைப்பார்த்து, அதற்கு நான்அண்ணே வாமன் தனது தாய்மாமனைப்பார்க்க விரும்புகின்றான் என்றேன், அவர் வாமனைப்பார்த்து ஒரு மாதிரி சிரித்துவிட்டு, அதற்கு என்ன ஒரு சைக்கலை எடுத்துக்கொண்டு வாமனைஏத்திக்கொண்டுபோய் அவனின் தாய்மாமனைக் காட்டித்து வேளைக்கு

f 552 ஈரான் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும்

ஈரான் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து சித்ரா (அவர்களின் பாடல் இணைப்பு) Ranil Wickremesinghe Iran   an hour ago Vethu in   அரசியல் Report Share       விளம்பரம் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதொரு விஜயம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார். பிராந்திய வல்லரசுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இலங்கையின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அதிக கவனத்தை பெற்றுள்ளது. தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம் ஈரான் ஜனாதிபதியின்  விஜயம் எனினும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஈரான் இலங்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுவதால் அது இலங்கையர்களுக்கு நல்ல விடயமாக பார்க்கப்படுகின்றது. எனினும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ஜன

f 551 நாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்ன?

  நாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்னன்று தெரியுமா? Astrology   an hour ago Pavi Report Share       விளம்பரம் எந்த மிருகமும் இல்லாமல் நாய்கள் மட்டும் நள்ளிரவில் ஊளையிடும் பழக்கத்தை கொண்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த ராசியினர் பூனை வளர்த்தால் பாரிய நட்டம் ஏற்படும்... யார் யார்னு தெரியுமா? நாய்கள் இரவு நோரங்களில் நாய்கள் அழுதால் அது சாதாரண விஷயம் இல்லை இதற்கு பல காரணங்கள் உள்ளது என்பதை ஜோதிடர் விளக்கியுள்ளார். இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் அது அபசகுணம் என்று நம்பப்படுகிறது. நாய்கள் நள்ளிரவில் அழுதால் நமக்கு வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே நாய்கள் சொல்ல வருகிறது என அர்த்தம். ஒரு நாய் சத்தமாக குரைக்கும் போது, ​​அது அருகில் உள்ள துணை நாய்களுக்கு அதன் இருப்பையும் பிரச்சனைகளையும் சமிக்ஞை செய்கிறது என்றும் அவர் கூறினார். நாய்கள் வலி அல்லது துன்பத்தில் இருக்கும்போது அல்லது தனிமையாக உணரும்போது அழுகின்றன. மற்றும் அவவைகளின் சக நாய்களை அழைக்க முயற்சி செய்கின்றன. இரவில் நாய்கள் அழுதால் அந்த இடத்திற்கு நாம் செல்லக

f 550 சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம் ஏன்னு தெரியுமா?

  சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம் ஏன்னு தெரியுமா? China World   2 hours ago Pavi Report Share       விளம்பரம் மக்கள் பொதுவாக காலையில் குளிப்பதை தான் வழக்கமாக வைத்துள்ளனர். காலையில் குளித்தால் தான் உடல் எப்போதும் புத்துணர்ச்சியாகவும் உட்சாகமாவும் இருக்கும் என வழக்கப்படுத்தி கொண்டுள்ளனர். தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி? ஆனால் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சீனர்கள் ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இரவில் குளிப்பதற்கான காரணம் இரவில் குளிப்பது தினசரி சுகாதாரத்தின் இன்றியமையாததாக கருதப்படுகிறது. இந்த இரவு குளியல் பகலில் வெளியில் சென்று வரும்போது உடலில் நுண்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவற்றை சுத்தப்படுத்தி, நிம்மதியான உறக்கத்தை கொடுப்பதால் சீனர்கள் இதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிக வியர்வை சிந்த வேண்டிய சூழல் உள்ளது. அதனால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இந்த இரவு குளியல் முக்கிய பங்காற

f 549 பொலநறுவையில் மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை

  பொலநறுவையில் மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை Polonnaruwa Sri Lanka Sri Lanka Police Investigation   an hour ago Rakesh in   குற்றம் Report Share       விளம்பரம் பொலநறுவை(Polonnaruwa) - ஹிங்குராக்கொட பிரதேசத்தில் மீனவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (24.04.2024) இடம்பெற்றுள்ளது. காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி பொலிஸ் விசாரணை மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மீனவரே உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளைப் அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

f 548 ஈரான் அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கையிடம் ஆர்ஜென்டினா கோரிக்கை!

  ஈரான் அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கையிடம் ஆர்ஜென்டினா கோரிக்கை! Sri Lanka Pakistan Iran Argentina Ebrahim Raisi   7 hours ago Eunice Ruth in   உலகம் Report Share       விளம்பரம் இலங்கைக்கு பயணம் செய்துள்ளதாக சந்தேகிக்கப்பட்ட ஈரானிய (Iran) உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிதியை (Ahmad Vahidi) கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா (Argentina) கோரியுள்ளது. எனினும், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் (Ebrahim Raisi) குறித்த அமைச்சர் இலங்கைக்கு (Sri Lanka) பயணம் செய்யவில்லை என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  யூத சமூகத்தின் மீதான தாக்குதல்  கடந்த 1994 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவின் தலைநகரில் யூத சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர். 16 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வந்த ஈரான் அதிபர்! ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பு இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிதியே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த அமைச்சர் ஈரான் அதிபருடன், பாகிஸ்தான் சென்ற பின்னர் இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், அவரை கைது செய்ய வேண்டும் என இன்டர்போல் (Inter