முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 551 எனது மரணம் வரை அல்லது என்னை கொலை செய்யும் வரை இதில் இருந்து பின்வாங்கமாட்டேன் என ஐயா நெடுமாறன் தெரிவித்ததார்,

2009இல் காட்டிய உடல் யாருடையது..! தலைவர் பிரபாகரன் எந்த நாட்டில் இருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் இறந்து விட்டார் என சிறிலங்கா அரசாங்கம் கூறுவது எதற்காக? தமிழர்களது மன உறுதியை குலைக்க வேண்டும், போராளிகளது மன உறுதியை குலைக்க வேண்டும், அவர்களுக்கு உதவுகின்ற உலகத் தமிழர்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் சிதறடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகிறார். எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறிய அவர், ஒரு பெரிய போர்க்களத்தில் இருப்பவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் அவர் தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்பதுதான் பொருள். எந்த மார்க்கமாக போனார்? எப்படி போனார்? இப்போது எங்கு இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எழுப்புவது நியாயம். ஆனால் அதற்குரிய பதிலை பிரபாகரன் சொல்ல வேண்டும் அல்லது அவருடன் இருந்த மூத்த தளபதிகள் சொல்ல வேண்டும். அவர்களைத் தவிர அந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் வெளிவந்த பிற்பாடு அந்தச்

d 550 ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்க அதிபர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை நெருங்குகிறது. 10 மணி நேரம் பயணம் ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் பெப்ரவரி .20,21, 22-ம் திகதிகளில் சுற்றுப் பயணம் செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர் உக்ரைன் செல்வாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அமெரிக்க அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ சிறப்பு சிறப்பு விமானத்தில் வாஷிங்டனில் இருந்து போலந்துக்கு புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அவரது விமானம்

d 549 அரச பேருந்தை மோதித் தள்ளிய தொடருந்து

அரச பேருந்தை மோதித் தள்ளிய தொடருந்து - கிளிநொச்சியில் கோர விபத்து பேருந்தின் மீது தொடருந்து மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மூவர் காயம் அரச பேருந்தை மோதித் தள்ளிய தொடருந்து - கிளிநொச்சியில் கோர விபத்து (படங்கள்) | Train Collides With Government Bus யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி பயணித்த அரச பேருந்து, தொடருந்து கடவையை கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த யாழ் ராணி புகையிரதம் மோதியுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

d 548 இலங்கையில் மீண்டும் ஒரு கோரவிபத்து; இருவர் பலி

இலங்கையில் மீண்டும் ஒரு கோரவிபத்து; இருவர் பலி 26 பேர் படுகாயம் நோட்டன் பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் தனியார் பேரூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இலங்கையில் மீண்டும் ஒரு கோரவிபத்து; இருவர் பலி 26 பேர் படுகாயம் | Another Tragedy In Sri Lanka Accident 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து கொழும்பு-ரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் வழியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பேரூந்தானது சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பேரூந்து எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்திய

d 547 தனது குரங்குப் புத்தியை காட்டிய சிங்கள வெறியன்,

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ! பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. நான்கு மாத கர்ப்பிணிப் பெண் உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உதையால் கரு அழிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ! | Kicked Pregnant Woman S Stomach சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார். இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகமடைந்த இராணுவ வீரர், தன்னையும் தாக்கியதாகவும், கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். உதைக்க

d 546 தலைவர் பற்றி மக்களின் அருத்து,

d 545 காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தாரா?

காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தார் என்பதை சொல்ல முடியும் - இந்திய மூத்த பத்திரிகையாளர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தார் என்பதை சொல்ல முடியும். பழ.நெடுமாறன் எப்படி ஈழப் பிரச்சினையில் இருந்து விலகிச் சென்றார் என்பதையும் கூற முடியும் என தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தூதுக்குழு காசி ஆனந்தன் எப்படியொரு துரோகத்தைச் செய்தார் என்பதை சொல்ல முடியும் - இந்திய மூத்த பத்திரிகையாளர் | Ltte Ledar Nedumaran Alive Journalist Pandian ''காசி ஆனந்தன் மற்றும் நெடுமாறன் ஆகியோர் ஈழப் போராட்டத்தின், பிதா மகன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் என்று இவர்கள் சொல்லுகிற கதையெல்லாம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவத்திற்கு முன்னால், ராஜீவின் கொலைக்கு பின்னால் என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு இவர்கள் இருவரும் அன்னியப்பட்டு போ