முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 631 வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு!

வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு! சரத் வீரசேகர எம்.பி வடக்கில் வாழும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் உண்டு என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது 52 வீத தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து பேசிய போதே வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், வடக்கில் சிங்கள மக்களுக்கு வாழ உரிமை இல்லை என தாம் குறிப்பிடவில்லை என வீரசேகரவின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார். வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு! சரத் வீரசேகர எம்.பி முதலில் எதிர்ப்பவர் நான் தான் இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் அதனை முதலில் எதிர்ப்பவர் தாம் என்றும் வீரசேகர குறிப்பிட்டார். முழு நாட்டு மக்களால் நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படுவதை மக்களின் கருத்தைக் கேட்காமல் வழங்க முடியாது எனவும், அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு

c 630 யாழில் திடீரென காணாமல்போன முச்சக்கரவண்டிகள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச மற்றும் தனியார் சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. மேலும், சில மாதங்களாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக காத்திருக்கின்றனர். யாழில் திடீரென காணாமல்போன முச்சக்கரவண்டிகள்! இவ்வாறான நிலையில் யாழிலும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்கின்றது. இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடை அடுத்து துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. யாழில் திடீரென காணாமல்போன முச்சக்கரவண்டிகள்! இந்த நிலையில் யாழின் பிரதான வீதிகளில் உள்ள ஆட்டோ தரிப்பிடங்களில் ஆட்டோக்கள் இல்லாது வெறுமையாக காட்சியளிக்கின்றது. பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் நிலையிலேயே ஆட்டோ தரிப்பிடங்களில் ஆட்டோக்கள் இல்லாது வெறுமையாக காட்சியளிப்பதாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். யாழில் திடீரென காணாமல்போன முச்சக்கரவண்டிகள்!

c 629 பெண்ணின் துயரமான முடிவு -

பல்வேறு கனவுகளுடன் கனடா சென்ற இலங்கை பெண்ணின் துயரமான முடிவு - தனித்து விடப்பட்ட பச்சிளம் மகன் இலங்கை பெண்ணின் துயர முடிவு புது வாழ்வு,புது உலகம் என கணவனுடன் கனடா வந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் தாலி கட்டிய கணவனால் துன்புறுத்தப்பட்ட நிலையில் , பெண்களை வெறுக்கும் ஒருவரால் பரிதாபகரமாக உயிரிழக்க அவரது பச்சிளம் பாலகன் அநாதரவாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது தான் துயரம். அவரின் துயர வாழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2010ஆம் ஆண்டு, பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தைத் தொடர்ந்து, கணவருடன் கனடா வந்தடைந்தார் ரேணுகா அமரசிங்க (45). ஆனால், கனவுகளுடன் வந்த வாழ்க்கை மலர்ப் படுக்கையாக அவருக்கு இருக்கவில்லை. விரைவில் காவல் நிலையத்தை நாடிச் செல்லவேண்டிய ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த ரேணுகாவை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கணவர் துன்புறுத்துவதாக அவர் புகாரளிக்க, அவரது கணவரை கைது செய்துள்ளார் லாரா (Laura Middleton) என்ற பெண் காவல்துறை அதிகாரி. அப்போதிருந்தே, தனிமையில் விடப்பட்ட ரேணுகாவுக்கு பல உதவிகள் செய்துள்ளார் லாரா. பல்வேறு கனவுகளுடன் கனடா சென

c 628 விலைபோகாத தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்களின் ஈழத்திற்கான விடுதலைக்காக தொடர்ந்து தமிழர்கள் ஐனநாயக ரீதியாகப் போராடி வருகின்றார்கள். அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் தமிழர்கள் பாரிய ஒரு ஆற்பாட்டம் செய்வதற்கு தயார் ஆகி வருகின்றார்கள். குறிப்பாக இது இனப்படுகொலை தொடர்வானதும் வடகிழக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும் இந்த வெளியேற்றம் ஏற்பட்டால் எங்களின் உறவுகள் பாரிய அழவில் முதலியீடுசெய்வார்கள். எமது தீர்வுதொடர்வானது எனவே அனைத்துமக்களும் பூரண ஒத்துளைப்பு வளங்குமாறு அன்புடனும் உருமையுனும் கேட்டுக்கொள்வதோடு

c 627 மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்!

மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு உக்ரைன் - ரஷ்யா போர் 117 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உக்ரைன் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில்,மூன்றாம் உலக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு இராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து இராணுவ வீரர்களை உடனடியாக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ அதிகாரி ஜெனரல் சர் பேட்ரிக் சான்டர்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு ஏற்கனவே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு பதற்றத்தை ​மேலும் அதிகரித்துள்ளது.

c 626 தலைவன் இல்லாத காரணத்தால் உளறித்தள்ளும் கிழட்டுப்புலிகள்

விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களின் பின் பலரை வியப்பில் ஆழ்த்திய அதிர்ச்சித் தகவல் (Video) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவை விடுதலைப்புலிகளே படுகொலை செய்தார்கள் என சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மூத்த ஊடகவியலாளர் வேதனாயம் தலைமையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் மக்கள் சந்திப்பில் இக் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களின் பின் பலரை வியப்பில் ஆழ்த்திய அதிர்ச்சித் தகவல் (Video) கொழும்பில் வைத்து இனம் தெரியாத நபர்களால் 1990ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து தொடர்பில் அரச தரப்பு விடுதலைப்புலிகள் தொடர்பு எனக் கூறினாலும் விடுதலைப் புலிகள் இக் கொலையுடன் தொடர்பு பட்டதை யாரும் இது வரை நிருபிக்காத நிலையில் இக் கருத்து தெரிவிக்கப்

c 625 தமிழிழத்திற்கு உருமையான மண்ணெண்ணை மீட்ப்பு

தானியார் காணியை துப்பரவு செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி! 13 ஆண்டுகளுக்கு பின் மீட்பு முல்லைத்தீவு மாவட்டம் - உடையார் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே கடந்த மே மாதம் 31ஆம் திகதி நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தானியார் காணியை துப்பரவு செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி! 13 ஆண்டுகளுக்கு பின் மீட்பு மேலும், காணியின் உரிமையாளரான கந்தசாமி என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது காணியினை துப்பரவு செய்த போது, காணிக்குள் புதைக்கப்பட்டு இருந்த சில பரல்களை அடையாளம் கண்டு அது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். தவவலறித்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொலிஸார் காணியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். தானியார் காணியை துப்பரவு செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி! 13 ஆண்டுகளுக்கு பின் மீட்ப