ஏணைய ஒட்டுக்குழுக்களோடு இணைத்து கஜேத்திரகுமாரையும் சாடி இருக்கின்றார்கள் சில விசமிகள் இது தவாறனது
மாணவர் எழுச்சியை குழப்ப முயற்சி!! புலனாய்வாளர்களுடன் இணைந்து தமிழ் கட்சிகளும் களத்தில்??
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஒரு கரி நாளாகப் பிரகடனம் செய்து மேற்கொண்டுவருகின்ற போராட்டத்தை குழப்புவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் சிங்கக் கொடிகளுடன் ஊர்வலத்தின் மத்தியில் ஊடுருவி முழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும், அருன் என்ற கைக்கூலி 40 பேருடன் தங்களுடைய பேரணியைக் குழப்புவதற்கு முயன்றதாகவும், அவரின் அந்தச் செயலுக்கு 400 பொலிசார் பாதுகாப்பு வழங்கியதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தார்கள்.
கிழக்கில் பேரணி ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்த கிழக்கு பல்கலைக்கழக மானவர்களை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரும், பிள்ளையான் கும்பலும் மிரட்டி, அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, அவர்களில் சிலரை ஏற்பாடுகளைக் கைவிட்டுவிட்டுச் செல்லும்படி செய்துள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அதேபோன்று யாழில் தமிழ் தேசியத்தை உரக்கப் பேசுகின்றவரும், தனது அம்மாவின் சொல்லை மாத்திரம் கேட்டு அரசியல் செய்துவருபவருமான ஒரு அரசியல்வாதியும், மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பேரணிக்கும் மக்கள் எழுச்சிக்கும் எதிராக நிலைப்பாடு எடுத்த அந்த அரசியல்வாதியை அணுகி அவரிடம் ஆதரவு கோரியபொழுது, 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்றினால் மாத்திரமே நாங்கள் ஆதரவுதருவோம் என்று அந்த அரசியல்வாதி கூறியதாக தெரிவிக்கின்றார்கள். கஜேந்திரன் ஏன் இதற்கு ஆதரவு வழங்கவில்லை மாணவர்கள் என்ற போர்வையில் இதற்குபின்னால் இருக்கும் வேலன்சுவாமி போன்றவர்கள் எமது 30 வருடப் போராட்டத்தில் 50,000 ஆயிரம் போராளிகள் எந்தக்கொழ்கைக்காகாகப்போய் தங்களை தியாகம்செய்தார்களோ அந்த சுயநிர்நினை தமிழீழக்கொழ்கைக்கு மாணவர்கள் மத்தியில் கருத்தை விதைப்பவர்கள் அடுத்து இலங்கை இந்தியா முகவர்களின் சிந்தனைக்கு ஏற்ப கருத்துக்களை விதைப்பவர்கள் அதனால்தான் அவர் தனது ஆதரவை விலக்கிக் கொண்டார், இச்செய்தி 05/02 /2023 IBC இணையம் ஊடாக வந்ததாக நண்பர்களால் எனக்கு அன்னுப்பப்பட்டுள்ளது அதற்கா விளக்கம்,
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்