முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d299 வெளிநாடுகளில் இப்படியான திறில் வேலையை விரும்பும் பலர்?

பிரான்ஸில் பீதியைக் கிளப்பிய 69 வயதான தாக்குதல்தாரி..! மூவர் பலி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய 69 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பாரிஸின் மத்திய பகுதியில் தாக்குதல் பிரான்ஸில் பீதியைக் கிளப்பிய 69 வயதான தாக்குதல்தாரி..! மூவர் பலி | Paris Shooting Three Dead Several Injured Attack கிறிஸ்மஸ் விடுமுறைக்காக தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்கள் மற்றும் பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்களால் பரபரப்பாக இருந்த பாரிஸின் மத்திய பகுதியில் இன்று நண்பகலுக்கு சற்று முன்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள குர்திஷ் கலாசார மையத்திற்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 69 வயதான தாக்குதலாளி தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஏழு அல்லது எட்டு தடவைகள் அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டிருந்தார். இதில் மூவர் பலியாகி மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குரிய நோக்கம் பிரான்ஸில் பீதியைக் கிளப்பிய 69 வயதான தாக்குதல்தாரி..! மூவர் பலி | Paris Shooting Three Dead Several Injured Attack இந்தத் தாக்குதலுக்குரிய நோக்கம் அல்லது இலக்கு குறித்து துல்லியமாக தெரிய வராத போதிலும், தாக்குதலாளி ஒரு பிரெஞ்சு பிரஜை எனவும் அவர் ஏற்கனவே இரண்டு கொலை முயற்சிகளை செய்ததன் அடிப்படையில் காவற்துறை பதிவுகளில் உள்ளவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை கைதுசெய்த காவல்துறையினர் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி முழவதும் பீதி நிலவியிருந்தது. பல வணிக நிறுவனங்கள் அவசரமாக பூட்டப்பட்டிருந்தன. இதன் பின்னர் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானா துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தைப் இன்று பிற்பகல் பார்வையிட்டுள்ளார்
.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?