முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d267 இனப்பிரச்சனை தொடர்வாக வாய் திறக்க விரும்பாத சொல்கைம்,

சொல்கைம் ஊடாக அமெரிக்க எதை செய்ய விரும்புகின்றது,
இலங்கையில் எரிக் சொல்ஹெய்மின் திடீர் சந்திப்புகள் - அனைத்துக்கட்சி சந்திப்பின் பின் தீவிர அரசியல் ஊகங்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகரிக்க முயற்சி செய்வதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது எரிக் சொல்ஹெய்ம் இதனைத் தெரிவித்தார். ரணில் விடுத்த அழைப்பு இலங்கையில் எரிக் சொல்ஹெய்மின் திடீர் சந்திப்புகள் - அனைத்துக்கட்சி சந்திப்பின் பின் தீவிர அரசியல் ஊகங்கள் | Eric Solheim Meetings Sri Lanka Political Speculat மேலும் பதில் வழங்கிய அவர், “இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று நான் இங்கு வந்தேன். அண்மையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் குறித்து மனோ கணேசன் எனக்கு தெளிவு படுத்தினார். இலங்கையில் உள்ள தமிழர்கள், சிங்களவர்கள் என அனைவரும் சமாதானமாக வாழ வேண்டும். மலையக மக்களுக்கு மேலும் வழங்கப்பட வேண்டிய நிவாரணிகள் குறித்து கலந்துரையாடினோம். இலங்கையின் பொருளாதார நிலை இலங்கையில் எரிக் சொல்ஹெய்மின் திடீர் சந்திப்புகள் - அனைத்துக்கட்சி சந்திப்பின் பின் தீவிர அரசியல் ஊகங்கள் | Eric Solheim Meetings Sri Lanka Political Speculat இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக சில தரப்பினர் உணவின்றி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக உணவு பழக்கவழக்கங்கள் மாற்றமடைந்துள்ளன. இந்த நிலையை கருத்தில் கொண்டு அதிபர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார். இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா மற்றும் இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையின் இவ்வாறான சூழ்நிலையில் அதிபருக்கு என்னால் வழங்க முடிந்த ஆதரவை நான் வழங்குவேன். முதலீட்டாளர்களை அதிகரிக்க முயற்சி செய்வேன்” - என்றார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?