பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது
போல்கன் நாடுகளின் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பாபா வங்கா பிறக்கவிருக்கும் 2023 தொடர்பில் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 2023 தொடர்பில் அவர் நான்கு கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.
உக்ரைனில் உயிரியல் ஆயுதம்
பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது | Born In 2023 Baba Vangas Shocking Prediction
அதில் உக்ரைனில் உயிரியல் ஆயுதம் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்யா மட்டுமன்றி உலகின் பல முதன்மை நாடுகள் சோதனை முயற்சியாகவும் பாதுகாப்பு கருதியும் அதிக அளவில் அதனை பயன்படுத்தும் என அவர் கணித்துள்ளார்.
மற்றொன்று, 2023ல் பூமி பயங்கரமான சூரிய புயலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பாபா வங்கா பதிவு செய்துள்ளார். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் இணையம் கூட அத்தகைய தாக்குதல் காரணமாக பெருமளவு பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வகங்களில் பிள்ளைகள் வடிவமைப்பு
பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது | Born In 2023 Baba Vangas Shocking Prediction
மூன்றாவதாக, 2023 முதல் இனி பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை ஆய்வகங்களில் வடிவமைத்துக் கொள்வார்கள் எனவும், தோல் நிறம் மற்றும் அவர்களின் பண்புகள் வரையில் முடிவு செய்வார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார்.
நான்காவதாக பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு மாற்றம் நிகழும், இது சுற்றுச்சூழலில் பேரழிவு தரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை 2022 தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பில் இரண்டு நிறைவேறியதாகவே கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அவர் கணித்திருந்தார். அத்துடன் இத்தாலியில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்படும் எனவும் நீர் நிலைகள் வரண்டு போகும் எனவும் பாபா வங்கா கணித்திருந்தார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்