ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்..! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த தாய்
மொராக்கோவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் உள்ள ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் அந்த பெண் பிரசவம் ஆகி உள்ளார்.
ஹலிமா சிஸ்சே என்ற பெண்ணுக்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளது. சிசேயின் கர்ப்பமாக இருந்த 30 வாரங்களில் மே 4, 2021 அன்று சிசேரியன் மூலம் பிரசவம் ஆகி உள்ளது.
5 பெண் - 4 ஆண்
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்..! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த தாய் | Guinness Record For Mother Gave Birth 9 Children
குழந்தைகளின் பெயர் அடாமா, ஓமோவ், ஹவா, காதிதியா, பத்தூமா என்ற 5 பெண்குழந்தைகளும் ஓமர், எல்ஹாட்ஜி, பா மற்றும் முகமது என 4 ஆண் குழந்தைகளும் பிறந்து உள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் 0.5 - 1 கிலோ (1.1 - 2.2 எல்பி) வரை எடையுள்ளதாக இருந்தது.
அதேவேளை ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுக்கப் போவது குறித்து அந்த பெண்ணுக்கு கூட தெரியவில்லை. மாலியில் உள்ள மருத்துவர்கள் ஹலிமா ஏழு குழந்தைகளை பெற்றடுப்பார் என்று நம்பி இருந்தனர்.
இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்..! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த தாய் | Guinness Record For Mother Gave Birth 9 Children
இதனையடுத்து பிரசவத்திற்காக மாலி அரசாங்கம் அவரை மொராக்கோவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தது. எனினும் ஹலிமாவுக்கு அங்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளது.
இந்நிலையில், இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு "ஆக்டோமோம்" என்ற புனைப்பெயர் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த நாத்யா சுலேமானுக்கு எட்டு குழந்தைகள் பிறந்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் ஹலிமா சிஸ்சே அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்