முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 253 இலங்கையர்களை அசிகப்படுத்துவது ஒரு தொளிலாகவே மாறிவிட்டது,

இலங்கை பெண்ணை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்! சூசகமாக கமல்ஹாசன் கொடுத்த ஷாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கொடுத்த டாஸ்க் ஒன்றினால் இலங்கை பெண் ஜனனியை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசிங்கப்படுத்தியுள்ளனர். பிக்பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யாராக இருப்பார்கள் என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது. இன்று வெளியான ப்ரொமோ காட்சியில், கமல்ஹாசன் கண்கலங்கியதை அவதானித்த போட்டியாளர்கள் கவலையில் காணப்பட்டனர். இலங்கை பெண்ணை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்! சூசகமாக கமல்ஹாசன் கொடுத்த ஷாக் | Bigg Boss Janani Kamalhaasan Talk தற்போது வெளியான காட்சியில், பிக்பாஸ் வீட்டில் லக்கினால் இதுவரை இருந்து போட்டியாளர்கள் யார் என்ற கேள்வியை கமல் எழுப்பியுள்ள நிலையில், சக போட்டியாளர் ஜனனியை கூறி அவருக்கு லக் என்ற செயினை போட்டுள்ளனர். ஆனால் ஜனனி ரச்சிதாவிற்கு போட்டுவிட்டுள்ளார். இறுதியில் கமல்ஹாசன் ஜனனியைப் பார்த்து அவரைக் காப்பாற்ற செல்வது போன்று, உங்க கழுத்திலே லக் இருக்குதுல என்று சூசகமாக கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?