முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 277 இலங்கையில் அதிகரிக்கும் வறுமைக்கொலைகள்

பிரபல தமிழ் தொழிலதிபர் மரணம் - ஊடகவியலாளரிடம் தீவிர விசாரணை Colombo
பிரபல தொழிலதிபரும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளருமான தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட பின்னர், சமுதிதாவிடம் இரண்டரை மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். நேர்காணலால் எழுந்த சந்தேகம் பிரபல தமிழ் தொழிலதிபர் மரணம் - ஊடகவியலாளரிடம் தீவிர விசாரணை | Schaffter S Death Statement Recorded Chamuditha சம்பவம் நடந்த அதே நாளில் ஷாஃப்டரின் மரணம் குறித்து புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவுடன் வலைத்தளத்தில் 40 நிமிட நேர்காணல் நடத்தியதன் அடிப்படையில் சாமுதிதாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். பொரள்ளை மயானத்திற்குள் பிரபல தமிழ் தொழிலதிபர் மரணம் - ஊடகவியலாளரிடம் தீவிர விசாரணை | Schaffter S Death Statement Recorded Chamuditha பொரள்ளை மயானத்திற்குள் தினேஷ் ஷாப்டர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?