இலங்கையின் முடிவு இதுதான்...! தமிழர் தாயகத்துக்கு எழுதப்படும் முடிவுரை
இலங்கை மீளவே முடியாத ஒரு பிரச்சனையில் கால் வைத்திருக்கிறது, அதிலும் குறிப்பாக தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்குபகுதிகள் தான் அதிக ஆபத்தில் சிக்கியிருக்கிறது
3 வயது குழந்தையை ஒரு தந்தை வன்புணர்வு செய்திருக்கிறான் என்றால் அவனுள்ளே இருந்திருக்க கூடிய அந்த மதுபோதையின் தாக்கம் எப்படியானதாக இருந்திருக்கிறது.
உண்மையிலே இன்று பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்க கூடிய இந்த ஐஸ் எனும் போதை பொருள் ஸ்ரீலங்காவை பொறுத்த வரை முன் எப்போதுமே பயன்பாட்டிலே இல்லாதா ஒன்று , அப்படியிருக்கையில் இந்த ஐஸ்ஐ முதன் முதலாக பயன்படுத்த கற்றுக்கொடுத்து யார்..? இதனுடைய ஆரம்பபுள்ளி ஏது..?
வீதிக்கு வீதி ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமையிலே இருக்கின்றார்கள் அப்படியிருந்தும் எப்படி இந்த ஐஸ் நாட்டிற்குள்ளே வருகின்றது
ஒரு வேளை சுமந்திரன் அவர்கள் சொல்வது போல் படையினருக்கும் கடத்தல் காரர்களுக்கும் இடையே தொடர்பிருத்தல்தென்பது உண்மையாய் இருக்குமா,,? இல்லை தடுக்கமுடியாமல் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த ஐஸ் போதைக்கு பின்னால் யாரவது ஒரு சிலரது திட்டங்கள் நனவாகிக்கொண்டு இருக்கிறதா..?
இவை பற்றிய பரந்த பார்வையோடு இது சாமானியனின் சாட்சியம்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்