முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 328 இனி இறுக்கமாக ஜீன்ஸ் அணியாதீர்கள்: அணிந்தால் ஆபத்து!

இனி இறுக்கமாக ஜீன்ஸ் அணியாதீர்கள்: அணிந்தால் ஆபத்து!
தற்போது ஜீன்ஸ் அணிவது பொதுவான விடயம் மட்டுமல்ல, ஸ்டைலாகவும் இருக்கின்றது.புது புது நிறங்களிலும், அவற்றின் அலங்கரிப்பினாலும் நாம் கவரப்பட்டு அதனை வாங்கி உடுத்திக் கொள்கின்றோம். இவ்வாறு இறுக்கமாக அணிவதால் தொடர்ந்து நாம் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடும். நீங்கள் இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உங்கள் கீழ் முதுகு மற்றும் இடுப்புக்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையை சீர்குலைக்கும். மேலும் அவை அதிகப்படியான கீழ்-முதுகு வளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவை உங்கள் முதுகெலும்பு வட்டுகளில் அழுத்தத்தை அதிகரிக்கலாம். இனி இறுக்கமாக ஜீன்ஸ் அணியாதீர்கள்: அணிந்தால் ஆபத்து! | Effects Of Wearing Jeans Never Wear Tight Jeans பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ்களை அணிவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் ஈஸ்ட் தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றது. இவ்வாறு அணிவதனால் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன என்பது பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? இது தொடர்பான தெளிவான தகவல்களை கீழுள்ள காணொளி மூலம் அறிந்துக்கொள்ளுங்கள். வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்!

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?