இலங்கையில் பெரும்பாலான மக்களின் முடிவு இதுதான் -ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்
இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக உள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
USAID உடன் இணைந்து பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட தலைமையிலான சமூக விஞ்ஞானிகள் சங்கம் நடத்திய ஆய்வில்,இது தெரியவந்துள்ளது.
தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிர்ப்பு
இலங்கையில் பெரும்பாலான மக்களின் முடிவு இதுதான் -ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல் | Majority Lankans Don T Want National Assets Sold
இதன்படி 93. 8% இளைய தலைமுறையினரும், 93.2% முதியவர்களும் தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிராக உள்ளமை தெரியவந்துள்ளது. 42.1% இளைஞர்களும், 47.4% முதியவர்களும் மட்டுமே அரசுத் துறைக்கு ஆட்களை சேர்ப்பது குறைக்கப்பட வேண்டும் என்று நம்புகிறார்கள்.
ஆய்வறிக்கையின்படி, இலங்கையில் போருக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குச் சில நன்மைகளை ஏற்படுத்தும் என 69.1% இளைஞர்களும் 69.4% முதியவர்களும் நம்புகின்றனர்.
பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே பொறுப்பு
இலங்கையில் பெரும்பாலான மக்களின் முடிவு இதுதான் -ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல் | Majority Lankans Don T Want National Assets Sold
இதற்கிடையில், 76.6% இளைஞர்களும், 71.9% முதியவர்களும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று நம்புவதாகவும், 32.4% இளைஞர்களும் 28% முதியவர்களும் கொவிட் தொற்றுநோய் பொருளாதார வீழ்ச்சிக்கு பங்களித்தது என்று நம்புவதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்