முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 281 நாடுகளிற்கான வேற்றுமைகளால் கவலையடையும் இளைய தலைமுறை,

பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய இலங்கை பெண்? எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்த பிக்பாஸ்
பிக்பாஸ் வீட்டிலிருந்து இலங்கை பெண் ஜனனி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகின்றது. இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்ஷிதா, மணிகண்டன் என ஆறுபேர் இடம்பெற்றுள்ளனர். இதில் முதலில் குறைவான வாக்கு பெற்றதாக மணிகண்டன் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், பின்பு ஏடிகே வெளியேற்றப்படுகின்றார் என்ற புதிய தகவல் வெளிவந்தது. பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய இலங்கை பெண்? எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்த பிக்பாஸ் | Bigg Boss Eliminated Janani This Week தற்போது இலங்கை பெண் ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவதாக உறுதியாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் முன்பு சீசன் 6ல் முதல் ஆர்மி இலங்கை பெண் ஜனனிக்கே ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜனனி ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து வரும் நிலையில், நாளை இரவு உறுதியாக நிகழ்ச்சியில் கண்டு கழித்த பின்பே மக்கள் திருப்தியாக இருப்பார்கள். அதுவரை ஒரு கேள்வியுடனும், குழப்பத்துடனுமே காணப்படுவார்கள்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?