முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d279 விளையாட்டு விழாவில் சாதித்த யாழ்,முல்லைத்தீவு அணிகள்!

விளையாட்டு விழாவில் சாதித்த யாழ்,முல்லைத்தீவு அணிகள்!
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழாவில் 1ம், 2ம் இடங்களை யாழ்ப்பாண, முல்லைத்தீவு அணிகள் பெற்றுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட அணி தொடர்ந்து 3 வது தடவையாக 2ம் நிலையினை தமதாக்கியுள்ளது. வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இடையே மாகாண விளையாட்டுத் திணைகளத்தினால் குறித்த போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தது. 1 ம் இடம் யாழ்ப்பாணம் தங்கம் 86, வெள்ளி59,வெண்கலம் 38 பெற்ற மொத்த பதக்கம் 183 2ம் இடம் முல்லைத்தீவு தங்கம் 42, வெள்ளி 39, வெண்கலம் 42 மொத்த பதக்கங்கள் 129 3ம் இடம் மன்னார் மாவட்டம் தங்கம் 19, வெள்ளி 16, வெண்கலம் 20 பெற்ற மொத்த பதக்கம் 55 விளையாட்டு விழாவில் சாத்தித்த யாழ்,முல்லைத்தீவு அணிகள்! | Jaffna And Mullaitivu Teams Sports Festival 4ம் இடம் வவுனியா மாவட்டம் தங்கம் 19, வெண்கலம் 12, வெண்கலம் 17 பெற்ற மொத்த பதக்கம் 48 5ம் இடம் கிளிநொச்சி தங்கம் 14, வெள்ளி 22, வெண்கலம் 30 பெற்ற மொத்த பதங்கம் 66 இந்நிலையில் வட மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?