முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 242 ஆண்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம்,

திருமணமென்றால் தெறித்து ஓடும் இளைஞர்கள்
தென்கொரியாவை சேர்ந்த இளைஞர்கள் பலரும் திருமணமென்றாலே தெறித்து ஓடுவதாக கூறப்படும் ஒரு ஆய்வு தற்போதுவெளிவந்துள்ளது. தென்கொரியாவில் தனிநபர்களின் எண்ணிக்கை 7.2 மில்லியனாக இருப்பதாக கூறப்படும் ஆய்வுதான் இத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை திருமணமென்றால் தெறித்து ஓடும் இளைஞர்கள் | South Koreans Wants To Be Single அதன்படி மொத்தமாக தென்கொரியாவில் 2000 ஆண்டு 15.5 சதவீதமாக இருந்த திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், இந்த நிலை தொடர்ந்தால் சுமார் ஐந்தில் இரண்டு பேர் தனிநபர்களாக இருப்பார்கள் என்று தென்கொரியாவின் புள்ளியியல் விவரங்கள் கூறுவதாக ஆய்வு முடிவுகள் குறித்த செய்திகள் வலம் வருகின்றன. தற்போது 72 லட்சம் பேர் தென்கொரியாவில் தனிநபர்களாக இருப்பதால் எதிர்காலத்தில் இந்த நிலை இப்படியான ஒரு கட்டத்தை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் திருமணமென்றால் தெறித்து ஓடும் இளைஞர்கள் | South Koreans Wants To Be Single தற்போது சுமார் 17.6% பேர் சுமார் 30 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் திருமணமான 12 சதவீத மக்கள் குழந்தைகளை வளர்ப்பதை மிகவும் சிரமமாக கருதுவதாகவும், 25 சதவீத மக்கள் தங்களுக்கு சரியான துணையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதாகவும், இன்னும் சிலர் துணைக்கான தேவை இருப்பதாக தாம் கருதவில்லை என்று குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இளம் வயதினராக இருந்து திடீரென குடும்ப பொறுப்பு, நாட்டின் பொருளாதார நிதி நிலைமையை சந்திக்கும் சராசரி குடும்ப தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை சந்திக்க இருக்கும் பயத்தின் காரணமாகவே திருமணத்தை பார்த்து இப்படி இளைஞர்கள் தெறித்து ஓடுகிறார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?