முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

250 வண்முறையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இலங்கை,

கொழும்பில் கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு!
கொள்ளுப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார், விபத்தை தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதியை இன்னும் கைது செய்யவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த பெண் ஒருவரை தாக்கிய நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண் பயணியை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் வீதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்களை ஏற்கனவே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு! | A Car Entered The Shop In Colombo பயணியை தாக்கிய மற்றொரு பெண்ணை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இது பலர் ஒரு பெண்ணை தாக்குவதைக் காட்டியது.இதனை அடுத்தே குறித்த நடவடிக்கையினை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். மேலும் கொழும்பு ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்து மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?