பழங்களாக சாப்பிடும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தருகின்றது. உலர் பழங்களில் சர்க்கரை சத்து மிகுதியாக உள்ளது. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
இனிப்பு மட்டுமல்ல....சுகர் நோயாளிகளுக்கு இந்த உணவுகளும் ஆபத்தானது? இனி அறவே தொட வேண்டாம்! | Not Just Sugar Archnemeses Of A Diabetes Patient
ஜூஸ்கள்
சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை சத்து உடனடியாக ரத்தத்தில் கலக்க தொடங்கி விடுகிறது.
இதை உடனே தவிர்க்க வேண்டும். பழங்களிலும் எல்லா பழங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது இல்லை. எனவே மருத்துவ ஆலோசனைகளுடன் பழங்களை அளவாக எடுத்து கொள்ளுங்கள்.
இனிப்பு மட்டுமல்ல....சுகர் நோயாளிகளுக்கு இந்த உணவுகளும் ஆபத்தானது? இனி அறவே தொட வேண்டாம்! | Not Just Sugar Archnemeses Of A Diabetes Patient
மாவுப்பொருள்
மாவில் தயாராகும் புரோட்டா, பிரெட், ரோட்டி போன்ற உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
இந்த உணவுப் பொருள்களில் நார்ச்சத்து குறைவு. இது மட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
இனிப்பு மட்டுமல்ல....சுகர் நோயாளிகளுக்கு இந்த உணவுகளும் ஆபத்தானது? இனி அறவே தொட வேண்டாம்! | Not Just Sugar Archnemeses Of A Diabetes Patient
இனிப்புகள்
இனிப்புகளை எடுத்து கொள்ளும் போது திடீரென்று ரத்தசக்கரை அளவு அதிகரித்து விடும். இனிப்பு உணவுகளை முழுமயாக தவிர்த்து விடுங்கள்.
இனிப்பு மட்டுமல்ல....சுகர் நோயாளிகளுக்கு இந்த உணவுகளும் ஆபத்தானது? இனி அறவே தொட வேண்டாம்! | Not Just Sugar Archnemeses Of A Diabetes Patient
நாம் சாதாரணமாக சாப்பிடும் காய்கரிகளில் கூட இனிப்பு உள்ளது.
அதுவே உடலுக்கு தேவையான சத்தை கொடுத்து விடும். எனவே ரத்தசக்கரை அளவை கட்டுக்குள் வைக்க இனிப்பை தவிர்ப்பது மிகவும் நல்லது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்