முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 266 கடலில் விழுந்த பெண்ணின் உடல் மீட்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் விழுந்த பெண்ணின் உடல் மீட்பு
தெற்கு ஆஸ்திரேலியாவில், நேற்றிரவு உல்லாசப்பயணக் கப்பலில் இருந்து கடலில் விழுந்த இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. The Pacific Explorer, pictured during a different cruise The Pacific Explorer, pictured during a different cruise Source: AAP செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் குறித்த பெண் Pacific Explorer கப்பலில் இருந்து கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், இவரது சடலம் அம்மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் 23 வயதுப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. Pacific Explorer உல்லாசப் பயணக் கப்பல் செவ்வாய்க்கிழமை மெல்பனில் இருந்து புறப்பட்டு கங்காரு தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. Advertisement இந்தப் பெண் மற்றொரு குடும்ப உறுப்பினருடன் பயணித்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது. ஒரு விமானமும் இரண்டு மீட்பு ஹெலிகாப்டர்களும் தெற்கு ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் உள்ள Cape Jaffa கடற்கரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இரவு முழுவதும் தேடுதலை நடத்தியதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்காக Mount Gambier மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுடன் பயணித்த குடும்ப உறுப்பினருக்கு தொடர்ந்து கவனிப்பையும் உதவியையும் வழங்குவதாகவும், அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் Carnival Australia கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் குழுவினர் "ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றும் Carnival Australia தெரிவித்துள்ளது. கப்பல் இப்போது Port மெல்பனுக்குத் திரும்பி வருவதாகவும், இந்த மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணை நடத்துவர் என்றும் SA பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?