முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 248 தினமும் கருவப்பலை உண்ண முடியுமா?

சர்க்கரை வியாதியை ஓட விட்டு அடிக்கனுமா? தினமும் இதை போட்டு வெறும் வாயில் மென்று சாப்பிடுங்கள்....!
கறிவேப்பிலை உணவில் நறுமணத்தை மட்டும் இல்லை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்ஸ், ஃபைபர், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்ஸ் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உணவில் அடிக்கடி கறிவேப்பிலை சேர்த்து கொண்டால் பல்வேறு நன்மைகளை பெற்று கொள்ள முடியும். சர்க்கரை வியாதியை ஓட விட்டு அடிக்கனுமா? தினமும் இதை போட்டு வெறும் வாயில் மென்று சாப்பிடுங்கள்....! | Diabetes Curry Leaves Benefits ​நீரிழிவு நோய்க்கு கறிவேப்பிலை நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க கறிவேப்பிலை உதவி புரிகின்றது. சர்க்கரை வியாதியை ஓட விட்டு அடிக்கனுமா? தினமும் இதை போட்டு வெறும் வாயில் மென்று சாப்பிடுங்கள்....! | Diabetes Curry Leaves Benefits ​எப்படி வேலை செய்கிறது?
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின்கள், பீட்டா கரோட்டீன் மற்றும் கார்பஷோல் அல்கலைடு போன்ற சத்துக்கள் செல்கள் சேதமடைவதிலிருந்து காக்கிறது. கறிவேப்பிலையில் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளன. இது சீரண சக்தியை குறைத்து மெட்டா பாலிசம் வேகமாக நடைபெறாமல் தடுக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சீராகவே இருக்கும். கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவி புரிகின்றது. இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். சர்க்கரை வியாதியை ஓட விட்டு அடிக்கனுமா? தினமும் இதை போட்டு வெறும் வாயில் மென்று சாப்பிடுங்கள்....! | Diabetes Curry Leaves Benefits எவ்வளவு சாப்பிட வேண்டும் 8- 10 சுத்தமான கறிவேப்பிலை இலையை எடுத்து வெறும் வாயில் மென்று சாப்பிடுங்கள். கறிவேப்பிலையை நீங்கள் தவறாமல் உண்பதற்கு முன் மருத்துவரை ஒருமுறை அணுகிக் கொள்ளுங்கள். இந்த வகையில் கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?