முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 308 நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..

நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..!
பொதுவாகவே நம்மில் ஒரு சிலர் தமது பொருட்களை சிலருக்கு கொடுக்கமாட்டார்கள், ஆனால் ஒரு சிலர் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வது அவர்களின் இயல்பு. ஆனால் ஒரு சில பொருட்களை யாருக்குமே கொடுக்க கூடாது அப்படியானயானதொரு பொருள் தான் டவல். நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி கொடுத்தால் உங்களால் அவருக்கும் அவரால் உங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். அப்படியென்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை விபரமாக பார்க்கலாம். வைரஸ் கிருமி நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..! | Do Not Give Your Used Towel To Anyone வைரஸ் கிருமியால் பெண்களின் பிறப்புறுப்பில் மரு மாதிரியொன்று வரும், இதற்கு ஹெச்.பி.வி. எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்தான் காரணமாகும்.
இந்த வைரஸால் பாதிக்கப்படுவது ஒன்று பாலியல் உறவுகளினால் மற்றொன்று உடல் தொடர்புகளின் மூலமாகும். இந்த வைரஸில் 99 சதவீதம் பாலியல் உறவுகளினால் மாத்திரம் அதிகம் நிகழ்கிறது. நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..! | Do Not Give Your Used Towel To Anyone மேலும், இந்த வைரஸ் இருப்பவர்கள் பயன்படுத்திய டவலை அடுத்தவர் பயன்படுத்தினால் அவர்களுக்கு இந்த வைரஸ் இலகுவாக தொற்றிக் கொள்ளும். மரு வடிவில் இருக்கும் இந்த வைரஸில் இருந்து வரும் திரவம் காய்வதற்குள் பயன்படுத்தினால் நிச்சயமாக தொற்று பரவும். செய்யக்கூடாதவை இந்த மருவைக் கிள்ளக்கூடாது, கிள்ளினால் மருவிற்குள் இருந்து வரும் திரவம் ஒரு சொட்டு பட்டால் கூட பெண்ணுறுப்பிலோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் முழுவதும் பரவி விடும். நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..! | Do Not Give Your Used Towel To Anyone இது பற்றி நீங்கள் பெரிதும் பயப்படத்தேவையில்லை. உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிதான் இதற்கு காரணம். மேலும் சிறிதாக இருந்தால் பயப்படத் தேவையில்லை. ஆனால் மரு பெரிதாகிக்கொண்டே போனால் சரும வைத்தியரை நாடவும். இதற்கென்று ஒரு க்ரிம் பயன்படுத்தலாம். ஆனால் அதைப்பயன் படுத்தும் போது வெளியிடங்களில் படாமல் மரு இருக்கும் இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?