முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 268 உன்மையான தத்துவங்கள் ஊடாக தமிழர்களிற்கு வளி காட்டும் மனிதர்,

இவர் குறிப்பட்டதுபோது பொது வாக்கடுப்பு வெளிநாட்டுப் பொறிமுறையுடன் தமிழர்களிற்கான தீர்வு அதாவது தீர்வு கிடைத்தாலும் கிடை கிடைக்காவிட்டாலும் சரி சிறுபாண்மை தமிழர்களை பாது காற்க குறைந்தஅளவிலான ஐக்கிய நாடுகளின் படை தமிழர் பகுதியல் இருக்க வேண்டும்,
மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் - தமிழர் தரப்புக்கு அறிவுரை ஐ.நா கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், சமாளிக்கவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே இலங்கை அரசாங்கம் தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்கின்றது. நாங்கள் தொடர்ந்தும் பேச்சு வார்த்தையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்போமானால் நமது இனம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். சமகாலநிலை தொடர்பாக இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திர தினத்திற்குள் தீர்வு மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் - தமிழர் தரப்புக்கு அறிவுரை | Sri Lankan Government Tamil Parties Meeting Sivaji “சர்வதேச சமூகத்தை சமாளிக்க 75ஆவது சுதந்திர தினத்திற்குள் தீர்வு தரப் போவதாக அதிபர் கூறுகின்றார். தமிழ் தரப்புகள் தற்போதும் மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும். இந்த நேரத்தில் தமிழர்கள் பொதுசன வாக்கெடுப்பைக் கோரி அதன் மூலம் தீர்வை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். வெளிநாட்டு மத்தியஸ்தம், பொதுசன வாக்கெடுப்பு இல்லாமல் எந்தவொரு தீர்வையும் ஏற்கமுடியாது. 75 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சினையை 70 நாட்களுக்குள் தீர்ப்பதாக கூறும் பூச்சாண்டிக்குள் தமிழ் தரப்புகள் சென்று அகப்பட கூடாது. தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடு மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் - தமிழர் தரப்புக்கு அறிவுரை | Sri Lankan Government Tamil Parties Meeting Sivaji தொடர்ந்து தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை என அரசாங்கம் கேட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடு. தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை சிங்கள தரப்புக்கு பலதடவைகள் தெளிவாக கூறப்பட்டுவிட்டது. இந்நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும். இல்லாவிடில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு பயனில்லை. இதனை தமிழ் தரப்புகள் நேரகாலத்துடன் அதனை அறிவிக்க வேண்டும்” - என்றார்
.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?