லண்டன் தமிழர்களுக்கு எச்சரிக்கை -9க்கு செல்லும் குளிர்- விமானங்கள் சறுக்கிச் செல்கிறது
பிரித்தானியாவில் அதுவும் லண்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் -9க்கு வெப்ப நிலை குறைய உள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை இந்த கடும் குளிர் நிலவ உள்ளதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஏற்கனவே இன்றைய தினம்(09) கட் விக் விமான நிலையத்தில் சிறிய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டிஷ் ஏர் வேஸ் விமானம் ஒன்றும் தரை இறங்கும் போது பனியில் சறுக்கி உள்ளது. இருப்பினும் விமானி துரிதமாக செயல்பட்டு விமானம் முட்டாதவாறு காப்பாற்றி விட்டார்.
இன் நிலையில் நாளை சனிக்கிழமை இரவு தொடக்கம் கடும் குளிர் பிரித்தானியாவை தாக்க உள்ளது. வீதிகளில் Black Ice என்று சொல்லப்படும் கண்ணாடி போன்ற பனிப் படலம் காணப்படலாம். இதனால் வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் விமான பிரயானத்தில் ஈடுபடுவோர் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்