திருமணத்திற்கு பெண் இல்லை -போராட்டத்தில் குதித்த ஆண்கள்(படங்கள்)
இந்தியாவின் மராட்டிய மாநில சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லையெனத் தெரிவித்து ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தப் பேரணியில் பங்கேற்ற அதிகமான ஆண்கள் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டனர். சிலர் மணமகன் போல் அலங்காரம் செய்து கொண்டு வாத்தியங்கள் முழங்க குதிரையில் ஊர்வலமாக வந்தனர்.
அரசு பெண்களை ஏற்பாடு செய்து தரவேண்டும்
திருமணத்திற்கு பெண் இல்லை -போராட்டத்தில் குதித்த ஆண்கள்(படங்கள்) | No Woman For Marriage Men In Struggle
அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்ய அரசு பெண்களை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.
அவர்கள் தங்களது மனுவில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பேரணியை சிலர் கிண்டல் செய்யலாம்
திருமணத்திற்கு பெண் இல்லை -போராட்டத்தில் குதித்த ஆண்கள்(படங்கள்) | No Woman For Marriage Men In Struggle
இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் நிறுவனர் ரமேஷ் கூறும் போது இந்தப் பேரணியை சிலர் கிண்டல் செய்யலாம். ஆனால் ஆண், பெண்கள் விகிதாசாரம் மாறுபட்டு இருப்பதால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
மராட்டிய மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள்தான் இருக்கின்றனர். இதற்குக் காரணம் பெண் சிசுவதைதான். பெண் சிசுவதையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்