முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 238 கால நிலை மாற்றத்தால் தமிழர் பொருளாதாரம் பாரிய பின்னடைவு,

கடுமையான குளிருடனான காலநிலை - முல்லைத்தீவில் பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததோடு கடுமையான காற்று மற்றும் கடும் குளிரான சூழல் நிலவியது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பல நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளன. குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக அறிய கிடைக்கின்றது. அதனை விடவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான தகவல்களை திரட்டும் பணி இடம்பெறுவதாகவும் அறிய முடிகின்றது.
வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் கடுமையான குளிருடனான காலநிலை - முல்லைத்தீவில் பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு! | Mandous India Tamil Nadu Sl Mullaitivu Heavy Rain எவ்வாராயினும் இந்த கால்நடை இறப்பின் மூலம் பல பண்ணையாளர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து நிற்பதாக கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் முதல் இன்று வரை கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் வழங்கப்படாமை காரணமாக கால்நடைகளுக்கு உரிய உணவு கிடைக்காமையுமே இதற்கு காரணம் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?