முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 290 உடல் எடையை குறைக்க வேண்டுமா...

உடல் எடையை குறைக்க வேண்டுமா...! காலையில் குடிக்க சிறந்த பானம்!
பெரும்பாலானோருக்கு இப்போதுள்ள பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு தான். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்து இருக்காது. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள். சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும். உடல் எடையை குறைக்க வேண்டுமா...! காலையில் குடிக்க சிறந்த பானம்! | Health Tips For Wight Loss Morning Drinks ஒரு சிலருக்கு காலையில் டீ. அல்லது கோப்பி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஒரு சிலர் அதற்கு அடிமையாக இருப்பார்கள். நீங்கள் காலையில் டீ அல்லது காப்பி குடிப்பதற்கு பதிலாக இந்த பானத்தைக் குடித்துப்பாருங்கள் உங்கள் உடல் எடை சர சரவென குறையும். என்ன குடிக்கலாம்? எலுமிச்சை தண்ணீர்: வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் உடலுக்கு நல்லது. அதுவும் சுடுநீருடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். சீரகத்தண்ணீர்: தினமும் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குடிக்க வேண்டும். இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம். உடல் எடையை குறைக்க வேண்டுமா...! காலையில் குடிக்க சிறந்த பானம்! | Health Tips For Wight Loss Morning Drinks அப்பிள்: சுடுநீரில் அப்பிள் மற்றும் பட்டை கலந்து அதனுடன் அப்பிள் விநிகர் கலந்து குடிக்கலாம். தேவையென்றால் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம். தினமும் காலையில் இதில் ஏதாவது ஒன்றை குடித்து சிறிது நேரம் கழித்து இளம்வெயிலில் 30 நிமிடம் நடக்கலாம் அல்லது தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?