முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 275 உணவு நடைமுறையில் அவதானம் வேண்டும்,

இந்த உணவுகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடாதீங்க! ஆபத்தாம்
கசப்பான சுவையைக் கொண்ட பாகற்காய் உடலுக்கு தேவையான பல நன்மைகளை அளிப்பதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது. மேலும் உயர் ரத்தம் அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு கட்டுக்குள் வைத்திருப்பதுடன், ரத்தம் சுத்திகரிக்கவும், வயிறு தொடர்பான பிரச்சினை போக்கவும் உதவி செய்கினற்து. பாகற்காயில் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் கொலஸ்ட்ரால் சதவீதம் மிகவும் குறைவு என்பதால், வைட்டமின் பி6, இரும்பு, பாஸ்பரஸ், பாந்தோனிக் அமிலம், தியாமின் மற்றும் ரெபோஃப்ளேவின் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த உணவுகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடாதீங்க! ஆபத்தாம் | Bittergourd Not Eat With These Food எந்த உணவுடன் சாப்பிடக்கூடாது? பாகற்காய் உணவுகளை சாப்பிட்டுவிட்டு பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வயிற்றி பிரச்சினை, வயிறு வலி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகின்றது. அதே போன்று பாகற்காயுடன் வெண்டக்காயும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவையும் செரிமான உறுப்பினை பாதிக்கும். மாம்பழத்தை சாப்பிட்ட பின்பு பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதுவும் ஒவ்வாமையை ஏற்படுத்தி வாந்தி, எரிச்சல், குமட்டலையும் ஏற்படுத்துகின்றது. முள்ளங்கி மற்றும் தயிர் இவற்றினை சாப்பிட பின்பு பாகற்காயை எடுத்துக் கொள்ளாதீர்கள்... தோலில் பிரச்சினை ஏற்படுத்துடன், அமிலத்தன்மை பிரச்சியையும் ஏற்படுத்தும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?